Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்ப(து )னை சுகமானதே 4

Advertisement

Subageetha

Active member
Member
இன்னிக்கு அத்யாயம் 4 பதிவு பண்றேன். உங்க விமர்சனங்களை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். அடுத்த வாரம் பசங்களோட எக்ஸாம் திருவிழா. ரெண்டு வாரம் மீ வெரி பிசி 😍

 
திருக்கு நிரூபனால் சரியான தலையிறக்கம்.
கொஞ்சமாவது மண்டைக்கனம் குறைஞ்சா சரி.
பையன் லவ் பண்ணறேனு சொல்றான் ரியாக்சனே சரியில்லை
நரேன் சாப்பிட்டான்னு கேக்ககூட ஆளு இல்லை
 
நரேன் பெத்தவங்க தான் சரியில்லை என்றால் சாருவும் எனக்கு அவ்வளவா பிடிக்கல 😡😡😡😡

போன்ல மிஸ்டு கால் பார்த்து இருப்பாளே எதுக்கு போன் போட்டான் என்று ஒரு போன் போட்டு கேட்கல 😡😡😡 மறுநாள் வந்ததும் கூட என்ன என்று கேட்கல 🤦🤦🤦

அவன் முகத்தை பார்க்கும் போதே ஏதோ சரியில்லை என்று தெரியும் தானே சாருவுக்கு 😣😣😣 அவ ஏதாவது தன் கிட்ட கேட்பாள் என்று எதிர் பார்த்தான் 🥺🥺🥺🥺 ஆனால் அவ கண்டுக்காமல் வேலைய தான் பார்க்கிறாள் 😥😥😥😥

நரேன் எதிர் பார்க்கிற அன்பும் அக்கறையும் சாகேத் தவிர வேற யாருகிட்டயும் இருந்து கிடைக்கிற மாதிரி தெரியலை 🤭🤭🤭🤭

சாகேத் அம்மா போன் போட்டு விசாரிக்காங்க அவன் ஊருக்கு வந்துட்டானா என்று 🤗🤗🤗 ஆனால் அவன் காதலிக்கிறவளும் சரி பெத்தவங்களும் சரி எந்த வித ரெஸ்பான்ஸும் காட்டல😔😔😔😔😔😔

திருமகள் கிட்ட ஏதாவது சேஞ்ச் இருக்கா என்று தெரியலையே 🤔🧐🤔
 
Top