நரேன் பெத்தவங்க தான் சரியில்லை என்றால் சாருவும் எனக்கு அவ்வளவா பிடிக்கல
போன்ல மிஸ்டு கால் பார்த்து இருப்பாளே எதுக்கு போன் போட்டான் என்று ஒரு போன் போட்டு கேட்கல மறுநாள் வந்ததும் கூட என்ன என்று கேட்கல
அவன் முகத்தை பார்க்கும் போதே ஏதோ சரியில்லை என்று தெரியும் தானே சாருவுக்கு அவ ஏதாவது தன் கிட்ட கேட்பாள் என்று எதிர் பார்த்தான் ஆனால் அவ கண்டுக்காமல் வேலைய தான் பார்க்கிறாள்
நரேன் எதிர் பார்க்கிற அன்பும் அக்கறையும் சாகேத் தவிர வேற யாருகிட்டயும் இருந்து கிடைக்கிற மாதிரி தெரியலை
சாகேத் அம்மா போன் போட்டு விசாரிக்காங்க அவன் ஊருக்கு வந்துட்டானா என்று ஆனால் அவன் காதலிக்கிறவளும் சரி பெத்தவங்களும் சரி எந்த வித ரெஸ்பான்ஸும் காட்டல
திருமகள் கிட்ட ஏதாவது சேஞ்ச் இருக்கா என்று தெரியலையே