Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 16

Advertisement

வானதி அப்பா இறந்ததும் அம்மாவ கவனிக்கனும் என்று மனசுல உள்ள துக்கத்தை எல்லாம் மறைச்சுக்கிட்டா 🤧🤧🤧🤧🤧🤧அதுவே மனசுல அழுத்தமா ஆகிடுச்சு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

இளங்கோ கொஞ்சம் கவனமா அவளை பார்த்திருக்கலாம் 🤭🤭🤭🤭

வானதி இளங்கோ கிட்ட மனசு விட்டு பேசுறது நல்லது 🤗🤗🤗🤗🤗
 
Last edited:
😍😍😍

வானதிக்கு அப்பாவோட மரணம் மிகப் பெரிய இழப்பு தான்... 😕😕
நக்ஷத்ரா பிறந்த பின்னான Postpartum Depression, அப்பாவோட அகால மரணம், அம்மாவுக்காக துக்கத்தை மறைத்தது, அப்பாவோட ஆசையை நிறைவேற்றாதது எல்லாம் சேர்த்து மன அழுத்தத்தை கொடுத்து இருக்கு... 😥😥

 
Last edited:
பாக்கியம் மா நீங்க எப்படியும் இதுல இருந்து வெளியில் வரமுடியாது.

வாழ்க்கை துணை இழக்கிறது வலி இல்லை. அந்த துக்கத்தை சொல்ல வார்த்தைகளே இல்ல. கொடுமை. நானும் நினைத்திருக்கிறேன் பழைய காலத்துல உடன் கட்டை ஏறுதல் முறையை வரலாற்றுல படிக்கும் போது முட்டாள்தனமாக தெரிந்தாலும் .இப்போது நினைக்கும் போது அது ரொம்ப சரியான முறைனு அடிக்கடி ஞாபத்தில் வரும் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Last edited:
ரொம்ப கனமா பதிவு....
அப்பா மகள் உறவு
அப்பாவின் மறைவுக்கு பின்
அம்மா மகள் உறவு....
பிரிவு....புரிதல்.....
ப்பா..... தொண்டையை அடைத்தது...... 😭😭😭😭
இளங்கோ ரொம்ப பாவம்....
 
Top