ஹாய் டியர்ஸ் நேத்து விசேஷத்திற்கு வந்தது யாருன்னு யோசிச்சிங்களா சரி நானே சொல்றேன் இந்த யூடில....
சங்கீதம் 44(1)
சங்கீதம் 44(2)
சங்கீதம் 44(1)
சங்கீதம் 44(2)
ஒத்தை ஆள் திருந்தினதுக்கா இத்தனை வேட்டு சத்தம்... திரும்பும் பக்கமெல்லாம் இந்த சரவெடி தான் வெடிக்குது.... கடைசி பாகத்தையும் படிச்சிட்டு சொல்லுங்க வைட்டிங்துளசி பைரவிய கூட்டிட்டு வருவாங்க என்று நினைத்தேன்
ஆனால் விஸ்வநாதன் நேரில் போய் மன்னிப்பு கேட்டு சுப்ரஜாவ கூட்டிட்டு வருவார் என்று எதிர் பார்க்கல
துளசி பொண்ணோட விருப்பம் என்று தெரிஞ்சதும் உடனே சம்மதிச்சுட்டாங்க
என்னடா சர்வா உங்க அப்பா பொண்ணு கேட்க போயிட்டாரு என்றதும் ஓவர் சேட்டை
கொஞ்ச நாளுக்கு முன்பு வரை சோக கீதம் வாசிச்சவன் தான நீ
கலாயாணத்தில் அப்பா மகன் இரண்டு பேரும் ஒன்னு சேர்ந்துட்டிங்களோ
வாவ் வாவ் அழகு அருமையான விமர்சனம்விச்சு செமயா ஸ்கோர் பண்ணிட்டாரு இன்னைக்கு... இப்படி ஒரேயடியா திருந்தி எல்லாருக்கும் அதிர்ச்சி குடுத்துட்டாரு...
தாரிணி பெரியப்பாவை எப்படி எல்லாம் ஓட்டுன பாரு மனுஷன் எப்படி வந்து நிக்கிறாருன்னு... எல்லாம் ஜெயில் வாசத்தால மட்டும் இல்லை பொண்டாட்டியோட முகத்திருப்பல் செய்த மாயம்
நடராஜன் தாத்தா சுமி பாட்டி எப்போவும் மேன்மக்கள் மேன்மக்களே... மறப்போம் மன்னிப்போம் ன்னு...
விஸ்வநாதன் ஒருத்தர் சரியாகவுமே எல்லாமே மந்திரம் போட்ட மாதிரி சரியாகிடுச்சு... அடுத்து கல்யாணம் தான்
விரைப்பா முறுக்கிக்கிட்டு திரியுற போலீஸ்கார் எங்க..
ஹீ...ஹீ... மிக்க நன்றி டியர்சூப்பரு .....
விசுவநாதன் மாற்றம் .....
துளசி மக விருப்பம் தெரிஞ்ச உடனே சம்மதிச்சுட்டாங்க ......
கல்யாணத்துக்கு வைட்டிங் ....
ஹா...ஹா... எல்லாம் உண்மை தான் எல்லாம் உண்மை தான் அடுத்த எபியை படிச்சா மயக்கம் போட்டு விழுந்துடுவிங்க போல இருக்கு....ஆத்திஈஈஈ இதென்ன உலகம் தலைகீழா சுத்துதா? இந்த விசுவநாதன் இம்பூட்டு இன்ப அதிர்ச்சிய குடுக்கறாரே.
இனி விசுக்கு பொங்கல் கிடையாது.
சர்வா உன்னைய பைரூ இந்த தாளிதாளின்னு தாளிக்கிறா.
என்னாமோ அவார்ட் குடுத்த ரேஞ்சுக்கு பல்லைக் காமாக்கிறியே.
ஆஹா துளாம்மா விக்கெட்டையும் சாச்சிட்டாங்க. டேய் சர்வா உன்ற காட்டுல அடைமழைதான்டா.
ஆமா இந்த காக்கி தாரணி கையால மெத்து வாங்கி வரமுடியாத நிலைமைலையா இருக்கான்? ஆளையே காணோம்?