இனி இந்த பகை நீடித்தால் நான் உங்களுடன் வாழ்ந்த இத்தனை கால வாழ்க்கைக்கு அர்த்தமில்லை” என்று மனைவி சொல்லிவிட வேறு வழியின்றி சற்று அடங்க நினைக்க
Factu
இனி இந்த பகை நீடித்தால் நான் உங்களுடன் வாழ்ந்த இத்தனை கால வாழ்க்கைக்கு அர்த்தமில்லை” என்று மனைவி சொல்லிவிட வேறு வழியின்றி சற்று அடங்க நினைக்க
ராஜலட்சுமி வரவு ஹீரோ என்ட்ரி போல வேற லெவல்ல இருக்குமோ..ராஜலக்ஷ்மி வரவேயில்லை, அழைப்பில்லாமல் மகளை கொண்டு வந்து விட முடிந்தவரால் மனைவியை அழைத்து வர முடியவில்லை
இன்னும் 4 எபிக்குள்ள தான்.. ?Hi
ஆத்மன் கதை முடிஞ்சுது.
ராஜனுக்கு காதல் எப்ப வரும்?
அன்பாய் அழகாய்
மகிழ்வாய்
அவர்களின் காதல்
அவர் வாழ்வில் வலம் வர...
மதிப்பிழந்து
சொத்திழந்து
மறியாதை குறைந்து
வாழும் முறை
தலைகீழாய் மாற்றியதாய்
அவர்களின் காதல்
இவர்கள் வாழ்வில் வலம் வர..
காதலுண்டு தகுதியில்லை
என கருதியே
அரவணைத்தவனையும்
ஏற்க மறுக்க
காதலை துறக்க துணிந்தவன்
உயிரை துறக்க துணிந்தவளை
அரவணைத்ததும் காதல் வலம் வர..
காதலுக்குப்பின்....