"விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா
நீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா
என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
என்ன நான் சொல்லுவதோ என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை நான் வாழ்ந்திருப்பேன்
உன்னோடு நானாக என்னோடு நீயாகவா
ப்ரியமானவளே.........."