இப்பவாச்சும் ரெண்டு பேரும் மனசுல இருக்கறத பேசினாங்களே... ஒருத்தர ஒருத்தர் உடலளவில் இல்லாமல் முழுதாக மனதளவில் தெரிந்து உணர்ந்து வாழ்த்தால் அதுவல்லவா சொர்க்கம்....