கரிஷ்மாவுக்கு அங்கையற்கண்ணியைப் பிடிச்சிருக்கு
அவளோட அப்பாவுக்கும்தான்
அதனால அங்கையின் மகளை மருமகள் ஆக்கிக்கணும்ன்னு அண்ணி கரிஷ்மா நினைக்கிறாள்
இதிலே ஒண்ணும் தப்பில்லையே
இந்தக் காலத்தில் இப்படி ஒரு பாசமான அண்ணிக்காரி கிடைக்க நீ கொடுத்து வைச்சிருக்கணும், அங்கை