Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 20 1

Advertisement

கவிதையான பதிவு
மனோ கரீஷ்மா அள்றாங்க
பட்டு குட்டி இப்பவே மாமியார
கையில் பிடித்துக் கொண்டால்
 
சாமிக்கு விரதம் இருந்துட்டு மனசுல மன்னிப்பு கேட்டாச்சு... சூப்பர் போட்டோ .... மனோ என்ன இப்படி பொசுக்கு டம்மி போஸ் னு சொல்லிட்டா....
 
மனோவிற்கான மரியாதை வருது.....
சங்கடமான சூழ்நிலையை....
காமெடியான ஒன்னா மாத்திட்டார், கலெக்டர் ...

என்ன தப்புன்னு, அம்மா,அப்பா ,மகன் கேள்விக்கு
தப்பா இல்லையான்னு பதில் சொல்லுங்க மல்லி....

கல்யாணம் நடந்த சூழ்நிலை மறந்து விட்டதோ, ராஜனுக்கு...
அந்த “ சம்மதமில்லா...கல்யாணம் ..” அதிலே நிக்கிறான்.
இது சில,சில சமயங்களில் ஒன்றா.....?
இல்லை பல சமயங்களில் ஒன்றா...?
ஏதோ ஒன்று....ஏன் அதையே பிடித்து
தொங்குகிறான் ...? எனக்கு புரியவில்லை....
 

Advertisement

Top