மனோவிற்கான மரியாதை வருது.....
சங்கடமான சூழ்நிலையை....
காமெடியான ஒன்னா மாத்திட்டார், கலெக்டர் ...
என்ன தப்புன்னு, அம்மா,அப்பா ,மகன் கேள்விக்கு
தப்பா இல்லையான்னு பதில் சொல்லுங்க மல்லி....
கல்யாணம் நடந்த சூழ்நிலை மறந்து விட்டதோ, ராஜனுக்கு...
அந்த “ சம்மதமில்லா...கல்யாணம் ..” அதிலே நிக்கிறான்.
இது சில,சில சமயங்களில் ஒன்றா.....?
இல்லை பல சமயங்களில் ஒன்றா...?
ஏதோ ஒன்று....ஏன் அதையே பிடித்து
தொங்குகிறான் ...? எனக்கு புரியவில்லை....