மங்கைய வாடகைத்தாயா ஆக்கிருவிங்கனு நினைச்சேன்...கருமுட்டை தானம் பண்றா...நிறைய கதைகள்ள கல்யாணம் ஆகாத பெண்கள் இதை பண்ற மாதிரி எழுதுறாங்க...ரத்த தானம் மாதிரி தான் இதுவும்னு மங்கை சொன்னாலும் எப்பவுமே என்னால ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்...சாரி சிஸ்
Nirmala vandhachu ???டியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன்.. படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ? ?
சிறைபட்டேன் சின்னவளே 5.1 - Tamil Novels at TamilNovelWriters
சிறைபட்டேன் சின்னவளே.. அத்தியாயம் .. 5 மூன்று மாதங்கள் முடிந்திருக்க.. புது வீட்டிற்கு குடியேறியிருந்த மங்கைக்கு அந்த வீட்டு சூழலும், கற்பகத்தின் நட்பும் பிடித்திட.. எங்கும் வேலைக்கு போக பிடிக்காமல் கற்பகத்தோடு பழகுவது, அவரோடு கோவில் சென்று வருவதென ஒருமாதத்தை...tamilnovelwriters.com
சிறைபட்டேன் சின்னவளே 5.2 - Tamil Novels at TamilNovelWriters
“உக்காருங்க..” என ஷர்மியின் சோல்டரை அழுத்தவே, போன் பேசிக்கொண்டிருந்த தவமணியை கண்டதும் ஷர்மிளாவின் கண்ணீர் அதிகரித்தது. ஸரோகேஸி ட்ரீட்மண்ட்க்கு நிறைய செலவாகுதுனு ஆன்ட்டி சொல்லுவாங்களே, எதாவது ஃபினான்ஸ் பிரச்சனையா இருக்குமோ என யோசித்தவள்.. “அக்கா.. ரிலாக்ஸ்.. என்னாச்சு? எதுக்கு இப்படி...tamilnovelwriters.com