தெரியாம பண்ணினா தப்பு. தெரிஞ்சு பண்ணினா அது மகா தப்பு... காதலிக்க இருக்கற தைரியம், அப்பா அம்மா கிட்ட சொல்லவும் இருக்கணும். அவங்க இல்லனா நம்ம இந்த உலகத்துல இல்ல. அவ அப்பா நெஞ்சு வலி ல போய் இருந்தா? அவ அண்ணன் எதிர்காலம் அழிஞ்சு, அப்பா , அம்மா நொந்து அப்படி என்ன காதல்..சரி போனாளா?. நல்லதோ கெட்டதோ, ஓடி போக இருந்த தைரியம் வாழ போராட ஏன் இல்ல? அங்கேயே இருந்து புருஷன் கண்ணுல விரலை விட்டு ஆட்டி வாழ்ந்து இருக்கணும்... அண்ணாவா அவன் விலகி இருந்தாலும் அப்பா,அம்மா அவளை சேர்த்துக்க, அவன் ஒண்ணும் மறுப்பு சொல்லலியே... அவளின் இழப்பு அவள் செய்த பாவம்... அவனின் இழப்பு,வலி.... செய்யாத பாவத்திற்கு அனுபவிக்கும் தண்டனை... காயம் ஆறலாம் ... தழும்பு காயத்தின் வலியினை உணர்த்தி கொண்டே இருக்கும்... யார் என்ன சொன்னாலும், நக்கீரன் வந்து சொன்னாலும், காவ்யா செய்தது மகா தப்பு... தெரிந்தே செய்யும் தப்புக்கு மன்னிப்பு கிடையாது