Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 15

Advertisement

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

Saran nee kavalaipadadha. BHARATHI sonna maadhiri nee Pudhumai Penn daan. Unnoda kashtatha, arriyamayai, thuyarathai edhirthu poradara paaru angeye nee jeyichuta. Yen na adangi poradhu romba easy. Edhir neechal daan kashtam. Aana adhula kedaikara thirupthi ,sandosham,self respect vera edhulayum kedayadhu.Mathadhellam bonus daan.
 
இந்த தளத்தில் தான்...
contest stories...வருவதோ புது வசந்தம் மற்றும் completed story... புது மஞ்சள் புது தாளி 😍😍😍
நன்றி. அத படிச்சுட்டேன்.ரொம்ப புடிச்சது.
 
என்னதான் குறைகள் இல்லாத மனுசன் இல்லைன்னு நினைச்சு படிச்சாலும் இந்த epi படிச்சதுக்கப்றம் கண்டிப்பா வெற்றி ய மனுசனா நினைக்க முடில.

காதல் பெருசுன்னா , அபி வீட்ல சம்மதிக்கலன்னா சரண்யா வ கல்யாணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியது யார்? குடும்பமே சரியில்ல..
 
Top