ரொம்பவே மனம் கனக்கவைத்த பதிவு..
ஒரு பொண்ணை கண்ணாலம் மூச்சு கிட்டு வந்து அடிச்சு உதைச்சு சித்தரவதை பண்ணி சாகற நிலைமைக்கு + செத்துப் போனா மட்டும் தான் சட்டத்துல தண்டனை கிடைக்குமா?.
இதே சரணை இந்தளவுக்கு பாதிப்பு ஏற்படறளவுக்கு பாடிஷேமிங் பண்ணி புதுசா கண்ணாலம் ஆன பொண்ணை எல்லாரும் சேந்து ஒதுக்கிவச்சு கட்டுன புருசங்காரனும் கட்டாயத்தால வந்தேன்னு சொல்லி அவமானப்படுத்தறது கூட ஹாரஸ்மண்ட்டுல சேத்திதானே வரும். அதுக்கு தண்டனை கிடையாதா? பொண்ணுங்க பொறுத்துதான் போகனுமா?.
எல்லாரும் போயி பொண்ணு பாத்து நிச்சயம் பண்ணிதானே கண்ணாலம் நடந்ததுச்சு. லவ் மேரேஜ் இல்லை தானே?. அப்ப தெரியலையா? சரணோட குறைபாடுகள்.?.
ஒரு பொண்ணோட தன்னம்பிக்கைய குலைக்க கேரக்டரை தப்பா பேசறது, உடலமைப்பை கேவலமா பேசறதுங்கிறதை ஒரு வாடிக்கையாவே வச்சிருக்கு இந்த சமூகத்துல இருக்குற சிலபல சென்மங்கள்
ஓ ஓ இவனுக்கு உலக அழகன்னு மனசுல நெனைப்பு இருந்திருக்கும் போல .
ஒரு நல்ல காதலனாவும் இல்லை. நல்ல புருசனாவும் இல்லை. புள்ளதாச்சிய கொட்டறமழைல தொரத்தும் போது நல்ல மனுசனாவும் இல்லை. இரண்டு பொண் குழந்தைங்க இருக்குன்னு வந்துருக்கியே அந்த புள்ளங்களுக்கு நல்ல அப்பனா மட்டும் இருப்பேங்கிறதை மட்டும் எப்படி நம்பறது,?
எங்களுக்கு இவனோட இந்த கண்ணாலம் அவன் விரும்புனேன்னு நெனைச்ச அபிய வுட்டுபோட்டு ஏன் சரணை தேடி வந்து கண்ணாலம் பண்ணுனாங்கங்கிறதை சொல்லுங்க ரைட்டர் ஜீ.
ஒரு பொண்ணை கண்ணாலம் மூச்சு கிட்டு வந்து அடிச்சு உதைச்சு சித்தரவதை பண்ணி சாகற நிலைமைக்கு + செத்துப் போனா மட்டும் தான் சட்டத்துல தண்டனை கிடைக்குமா?.
இதே சரணை இந்தளவுக்கு பாதிப்பு ஏற்படறளவுக்கு பாடிஷேமிங் பண்ணி புதுசா கண்ணாலம் ஆன பொண்ணை எல்லாரும் சேந்து ஒதுக்கிவச்சு கட்டுன புருசங்காரனும் கட்டாயத்தால வந்தேன்னு சொல்லி அவமானப்படுத்தறது கூட ஹாரஸ்மண்ட்டுல சேத்திதானே வரும். அதுக்கு தண்டனை கிடையாதா? பொண்ணுங்க பொறுத்துதான் போகனுமா?.
எல்லாரும் போயி பொண்ணு பாத்து நிச்சயம் பண்ணிதானே கண்ணாலம் நடந்ததுச்சு. லவ் மேரேஜ் இல்லை தானே?. அப்ப தெரியலையா? சரணோட குறைபாடுகள்.?.
ஒரு பொண்ணோட தன்னம்பிக்கைய குலைக்க கேரக்டரை தப்பா பேசறது, உடலமைப்பை கேவலமா பேசறதுங்கிறதை ஒரு வாடிக்கையாவே வச்சிருக்கு இந்த சமூகத்துல இருக்குற சிலபல சென்மங்கள்
ஓ ஓ இவனுக்கு உலக அழகன்னு மனசுல நெனைப்பு இருந்திருக்கும் போல .
ஒரு நல்ல காதலனாவும் இல்லை. நல்ல புருசனாவும் இல்லை. புள்ளதாச்சிய கொட்டறமழைல தொரத்தும் போது நல்ல மனுசனாவும் இல்லை. இரண்டு பொண் குழந்தைங்க இருக்குன்னு வந்துருக்கியே அந்த புள்ளங்களுக்கு நல்ல அப்பனா மட்டும் இருப்பேங்கிறதை மட்டும் எப்படி நம்பறது,?
எங்களுக்கு இவனோட இந்த கண்ணாலம் அவன் விரும்புனேன்னு நெனைச்ச அபிய வுட்டுபோட்டு ஏன் சரணை தேடி வந்து கண்ணாலம் பண்ணுனாங்கங்கிறதை சொல்லுங்க ரைட்டர் ஜீ.