Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 15

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
நேர மில்லை மக்களே, சின்ன ஏபி தான். அடுத்து பெருசா தாரேன். அப்புறம் வெற்றிய ரொம்ப உருட்டி விட்டீங்க. அத்தோட என்னையும் விட்டு வைக்களை. எவ்வளவு பொங்கல் வாங்கினாலும், தளர மாட்டோம். ஹீரோ வெற்றி தான்😉😉😉😉

 
வெற்றி நீ இவ்வளவு நல்லவனா.
அடடே, அற்புதம், பிரமாதம். சரண்யா கழுத்துல நீ கட்டின கயிற்றுக்கு பதிலா ஒரு முழம் கயிற்றில் நீ தொங்கியிருக்கலாம். நா வேணா கயிறை வாங்கி தரட்டா.
 
Last edited:
🤓🤓 அடேய் வெற்றி நீ வந்ததுல நடந்த உருப்படியான ஒரே விஷயம் 🤗🤗🤗🤗 சரண் நாலு வருஷமா தன்னோட மனசுக்குள்ளே அடைச்சு வச்சு தினம் தினம் நினைச்சு வேதனைப்பட்டு இருக்கா 🥺🥺🥺🥺🥺 அந்த அழுத்தம் எல்லாம் இப்போ வெளியே வருது 😔😔😔😔😔😔இதுக்காவது நீ யூஸ் ஆகிருக்க 🤧🤧🤧🤧🤧🤧

அப்போ சரண்யா அபிய திட்டுனதுல தான் பிரச்சினை ஆரம்பம் ஆகியிருக்கு 🤔🤔🤔🤔🤔இவ திட்டுனதை சாக்கா வச்சு அவ விஷம் குடித்து பெரிய டிராமா கிரியேட் பண்ணிட்டா போல 😱😱😱😱 கடைசியில் சரண்யாவால தான் பிரச்சினை வந்த மாதிரி ஒரு பிம்பத்தை உருவாக்கி வெளியே துரத்திட்டாங்க 😣😣😣😣😣😣😣

வெற்றி கூட வாழுறதுக்கு வாழாமலே இருக்கலாம் 😔😠😠 ஆனாலும் வெற்றி அபி காதல் பத்தி தெரிஞ்சதும் வெற்றி கூட சண்டை போடாமல் ஏன் அபியை போய் திட்டுனா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️அதுல தான் வெற்றி குடும்பத்தோட உள் குத்து வேலை எதுவும் இருக்கா 🤔🧐🧐🤔

வெற்றி இதுக்கே இவ்வளவு பதறுர 🤓🤓🤓🤓 இன்னும் இந்த மூனு வருஷம் அவளும் பிள்ளைகளும் பட்ட கஷ்டமும் 😓😓😓😓😓தற்கொலை வரை போனது எல்லாம் தெரிஞ்சா என்ன ஆவியோ 🤪🤪🤪🤪🤪🤪🤪

சரண்யா கல்யாணத்துக்கு முன்னாடி வரை தன்னோட உருவத்தை நினைச்சு எந்த வித தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் தான் இருந்திருக்கா 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 ஆனால் வெற்றியும் அவன் குடும்பமும் சேர்ந்து தான் அந்த உலக அழகி அபி கூட சேர்த்து வச்சு அசிங்கமா பேசி தாழ்வு மனப்பான்மை உருவாக்கி இருக்காங்க 😨😨😨😨😨😨😨

அதன் விளைவு இத்தனை வருஷம் அவளோட சிறகுகளை வெட்டி சொந்த வீட்டிலே எதுவும் பேச தைரியம் வராமல் ஒரு வேலைக்காரி மாதிரி வாழ வச்சிருக்கு 😡😡😡😡


இப்போ தான் சிறகு முளைச்சு சுதந்திரமா பறக்க ஆரம்பித்தது 🤩🤩🤩🤩 அதுக்குள்ள நீ வந்து உக்கார்ந்து கிட்டு உங்களுக்கு பாதுகாப்பான கூட்டை தரேன் என்று உயிரை வாங்குற😈😈😈😈😈😈😈
 
Last edited:
Very emotional 🥺🥺🥺🥺🥺🥺🥺
சரண்யா..... 😭😭😭😭😭😭வெற்றி நீ செஞ்சதை பேசுனதை சொல்லும் போதே உனக்கு வலிக்குதே அனுபவிச்சவளுக்கு எவ்வளவு வலிக்கும்..... ☹️
உனக்கும் உன் குடும்பத்துக்கும் அபி தான் பெரிசுன்னா இடையில ஏன் இவளை இழுத்து விட்டு நோகடிச்சீங்க.... 😡😡😡😡😡😡😡😡 அவளை எவ்வளவு அசிங்கப்படுத்தி உருவகேலி பண்ணி கொஞ்ச நஞ்சமா பண்ணியிருக்க நீ... 😈 இப்போவும் ஊமை மாதிரி இருந்து சாதிக்க நினைக்கிற.... 😤 நீ பண்ணினதெல்லாம் அவ மனசுல அழியாத ரணமா இருக்கும் போது உன்னை எப்படி மன்னிப்பா.... 😓😓😓😓😓😓

இவனை எல்லாம் ஹீரோவா ஏத்துக்க முடியாது.... 🤧🤧🤧🤧
 
வெற்றி நீ மனுஷனே இல்ல.இவ்வளவு பண்ணிட்டு எந்த தைரியத்தில் வந்து இருக்கே..சரண்யா பட்ட கஷ்டம்,இப்பவும் அப்பவும் எல்லாமே உன்னால் மட்டும் தான்.சாரின்னு ஒரு வார்த்தை எல்லாமே மறைஞ்சு போய்டுமா என்ன?
 
சரண்யா பேச பேச ரொம்ப கஷ்டமா இருக்கு.. 🥺🥺🥺🥺🥺🥺. யாரு சொன்னா நீ அழகு இல்லனு நீ அழகு தான்டி செல்லம்.. அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்பட்ட அபிய விட நீ நூறு மடங்கு அழகு.. ❤️

உன் மனசுல இருக்கறத எல்லாம் கொட்டிரு சரண் அப்போயாவுது இந்த வெட்டி தண்டத்துக்கு புத்தி வருதானு பாப்போம்.. 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 வாயில நல்லா வருது.. ஆனா உங்களுக்காக தா என் கோவத்த அடக்கிட்டு இருக்கேன் ஆத்தரே... இதோட முடிச்சிப்போம் இனி அவன ஹீரோவா காட்ட வேண்டியது உங்க பொறுப்பு... இல்ல.. டெய்லி ஒரு பொங்கல் தா அவனுக்கு... 😏😏😏😏😏😏😏 மொதல்ல அந்த மாமியா கெழவிக்கு ஒரு பாயாசத்த போட்டு விடுங்க எல்லாம் அவ ஆரம்பிச்சி வெச்ச தா தான் இருக்கும்... 🤬🤬🤬🤬😉
 
இந்த கேடு கெட்ட வெற்றி மற்றும் அபியினதும் காதலை விட சரண்யாவின் காதல் உயர்வானது👍
இவனை நம்பி நான் பிள்ளைகளைப் பெறவில்லை என்பது எவ்வளவு உண்மை…இங்கு தான் சரண்யாவின் குடும்பம் நாங்கள் இருக்கின்றோமென்று சொல்லிக் கைவிட்டு விட்டார்கள்.
எல்லோருமே இந்த சரண்யா எனும் அப்பாவிப் பெண்ணை ஏமாற்றி விட்டார்கள்…இந்த சமுதாயமும் தான்…அவள் தானே உழைத்து பிள்ளைகளைப் பார்பேனென்ற நம்பிக்கையில் வெளியே வர இந்த சுகுமார் போன்ற ஈனப்பிறவிகள் அதையும் கேள்விக் குறியாக்கி விட்டார்கள்:cry:
 
Top