வெற்றி இன்னும் ரொம்ப தூரம் போகணும் , ஒரு அமைதியான வாழ்க்கைக்கு. குழந்தைகளை மட்டும்தான் நெருங்கமுடியும். இவ்வளவு செய்தபிறகு, அதுக்குமேல ஆல்பத்தை பார்த்த பிறகு, உன்னை பிடிக்கும், உனக்கு அழகா இருக்கும்னா சரண்யா ஏத்துக்குவாளா. அதுக்குதான் உன்னை உணர்த்த உனக்கு ஒரு பரீட்சை.