இந்த சுகந்தி சரண்யா குழந்தைக்கிட்ட, அந்த அம்மா மூத்த பிள்ளை குடும்பம் வந்த போது அவங்க சாப்பிட்டு முடித்து வைத்த எலும்பு துண்டுகளை எடுக்க சொன்னது சரண்யா விட்டுட்டா, இனி அத சொல்லும்போது, அவள கட்டிக்கிட்டவன் காதுல விழனும்.
Nice. Super Saran! Nethi adi kelvigal. Suganthi, petha magalai velaikkari pol nadathi vittu ippozhuthu enna vai kiliya nyayam. Innum nalla naakkai pudungara maari Kelu Saran.
They have no right to ask about your personal decisions and decide on your level
சரண் ஒவ்வொரு கேள்வியும் நச்சுன்னு கேட்டா....
அவளோட வேதனைகளை கேட்கும் போது மனசு வலிக்குது...
ஆனா இந்த சுகந்தி மனசாட்சியே இல்லாம திரும்ப திரும்ப அது செஞ்சதை நியாயப்படுத்துது... அவ பட்டு திருந்தி வரட்டும்ன்னு நினைச்சுருக்காங்க.... எவ்வளவு கேவலமான புத்தி...
சம்பளமில்லாத வேலைக்காரியா வச்சுக்கிட்டு இருந்துட்டு அவ ஏதோ சகல வசதியோட இருந்த வாழ்க்கையை உதறிட்டு வந்த மாதிரி பேசுறாங்க... வீட்டு வேலை தானே வாம்... எங்க உங்க மருமககிட்ட உட்கார்ந்து கிட்டே அப்படி சொல்லுங்க பார்க்கலாம் அப்போ தெரியும் சங்கதி...
நாற்பதாயிரம் பென்ஷன் வாங்குறவரு பிஸ்கட், முறுக்கை தூக்கிட்டு வந்துருக்காரு... சரண் வெற்றி வாங்கிட்டு வந்ததை காட்டி பேசுனது சூப்பர்....
சுகந்திக்கு மயக்கம் என்ன ஹார்ட் அட்டாக்கே வந்தாலும் வரும் சரண் பட்டபாடு எல்லாம் தெரிஞ்சா.....
சரண்யாவோட கதறலை கேட்கும் போது மனசு ரொம்ப வலிக்குது
அகிலா, தேவியை தவிர்த்து சரண்யாவை சுற்றியுள்ள அத்தனை பேரும் அவளுக்கு எதிர்மறையானவர்களாக இருக்காங்க
தங்களை தாண்டி செனற பெண்... பட்டு திருந்தி வரனுமா...இவங்கள
சுகந்தி உன் நியாயத்தை கொண்டு போய் குப்பையில் போடு
விவரமில்லாத இரண்டு குழந்தைகளை தூக்கிட்டு வீட்டை விட்டு வெளியே வந்த பெண் எப்படி இருக்காளோ என்ற பதைப்பு இல்ல இப்போது ஏன் சொல்லலன்னு நியாயம் கேட்டு வந்துட்டாங்க இரண்டு பேரும் முறுக்கையும் மிக்சரையும் தூக்கிட்டு சுகந்தி நீ மட்டும் கையில கிடைச்ச....