Perspectiveதனம், கருப்பாயி போன்ற குணம் படைத்தவர்களால் தான் நம் சமூகத்தில் இன்னும் உறவுச் சங்கிலி அறுபடாமல் இருப்பதற்கு காரணமாக இருப்பவர்கள் என்ன நடந்தாலும் மகனை விட மாட்டேன் விட்டு தர மாட்டேன் விலக்கி வைக்க மாட்டேன் விலகவும் மாட்டேன் மகனை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலையில் இல்லை... அவர்களின் உடல் நலம் நன்றாக தான் இருக்கிறது ஆனாலும் மகனை சார்ந்து வாழ்வதில் ஒரு சுகம் மருமகளை ஏசுவதில் ஒரு மனத் திருப்தி