Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 9

Advertisement

எடுபட்ட பய நாரப்பய செத்தபய சுகுமாரை 😤😤😤😤😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬.
ஒரு பொண்ணு தனியா பொழைக்க வுடமாட்டேங்குறானுங்க.
இவனோட வூட்டுல பொண்ணுங்களுக்கு இப்படி நடந்தா தெரியும். கடிச்சதோட மட்டும் வுடாம கட்டைய எடுத்து கபாலத்துல போட்டு தள்ளியிருக்கனும்.

கதவைத் இம்புட்டு வேகமா தள்ளறது யாரா இருக்கும்?🙄🙄🙄🙄🙄🙄🙄
 
குழந்தைகள போய் பாத்து பேச மாட்டானாம்.. ஆனா ரூமுக்கு டோரா பொம்ம பெயிண்ட் அடிப்பானாம்.. பைத்தியமா இவன்.. 😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫அடேய்.. வெற்றி ரொம்ப வெறி ஏத்துற நீ.. 😡😡😡😡😡😡😡 ஊம சாமி உன்னால சரண்யா எவளோ கஷ்ட்டப்படுறா 😡😡😡😡😡😡😡😡😡 ஹையோ.. தப்பானா நேரத்துல சரியா எண்டு கார்ட் போட்டுடீங்க ரைட்டரே.. என்னால முடில.. 😢😢😢😢 எப்பயாவுது சஸ்பென்ஸ் ஓட முடிச்சா பரவாயில்ல எப்பவுமே சஸ்பன்ஸ்ஸ்னா 🙄🙄🙄 ம்ம்ஹ்ம் இது சரிபட்டு வராது ongoing ல padikama kadhai mudinja aprm tha padikanum pola.. 😑😑😑😑😑 mudila da mudila 🥲🥲🥲🥲 இந்த வெற்றி மாடு சாணிய ரெண்டு வார்த்த எல்லாரும் திட்டிட்டு போங்க.... பேசாமயே கொல்லுறான்.. 😭😭😭😭😭 மவனே அடுத்த எபில நீ மட்டும் வெளியே நிக்கல.. சரண்யாட்ட இருந்து அருவாள புடுங்கி நானே உன்ன போட்டு தள்ளிருவேன்.. 😤😤😤😤 கடுப்பேத்தராங்க மை லார்ட் 😭😭
சூப்பர்... well said மா 😍😍😍
 
வெற்றி பிள்ளைங்களை தொட்டு தூக்குற தகுதியும் உரிமையும் தனக்கு இல்லை என்று தெரியுதே 😣😣😣😣😣 ஆனால் இப்பவும் அமைதியாகவே இருந்தால் எப்படி 🤧🤧🤧🤧🤧🤧

உன் வீட்டில் உள்ளவங்க கிட்ட கேளு ஏன் குழந்தைங்க பத்தி உன் கிட்ட சொல்லலன்னு 🥺🥺🥺🥺🥺 இதுவரை யாருக்கும் நீ உண்மையா இல்லை 😡😡😡😡 இனியாவது சரண்யாவுக்கும் அவ குழந்தைகளுக்காவது உண்மையா இருக்க முயற்சி பண்ணு 😨😨😨😨😨

புருஷன் எவ்வளவு மோசமானவனா இருந்தாலும் பெண்கள் சகிச்சிட்டு வாழ்றதுக்கு காரணமே சுகுமார் மாதிரி ஆட்களால் தான் 😢😢😢😢😢😢😢😢

சந்தோஷம் நிம்மதி இல்லைனாலும் மானத்தோடு பாதுகாப்பா வாழலாம் என்று தான் புருஷன் கொடுமை மாமியார் கொடுமை எல்லாம் தாங்கி கிட்டு வாழுறாங்க 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

புருஷனை பிரிஞ்சு வாழணும் என்றால் பிறந்த வீட்டு ஆதரவு இருந்தால் மட்டுமே நல்ல படியா வாழ முடியும் 😠😔😔😔😔😔

இரண்டு வீட்டு ஆதரவும் இல்லன்னா முதலில் அந்த பொண்ணோட நடத்தைய அசிங்க படுத்தி அப்படியே அது அவங்க குழந்தைங்க பிறப்பை தப்பா பேசுற வரை போயிடும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

இன்னைக்கு சரண்யா கிட்ட தப்பா நடந்துக்கிட்டவன் நாளைக்கு மத்தவங்க கிட்ட சரண்யாவ பத்தி தப்பா பேசி அவ மேல தப்பான பிம்பத்தை உருவாக்கவும் தயங்க மாட்டானே 😡😡😡😡😡😡😡

தண்ணீர் குடத்தை கீழே வச்சிட்டு போயிருக்கணும் 🤧🤧🤧 அவன் எப்போ வேணாலும் வந்து தூக்கிக்கட்டும் என்று விட்டுருக்கணும் 🤬🤬🤬🤬

சரண்யா நல்ல வாழ்க்கை வாழ தகுதியான பொண்ணு 😣😣😣அது கிடைக்கலன்னாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் பாதுகாப்பான வாழ்க்கையாவது கிடைக்கணும் 😤😤😤😤😤😤😤

சரண்யா இந்த மிக்சர் பய வெற்றி வந்து கூப்பிட்டால் தயங்காமல் போயிடு 🤭🤭🤭 அவனை கூட இருந்து வேணாலும் கொடுமை படுத்து 🤗🤗🤗🤗🤗

சரண்யா படுற கஷ்டத்தை எல்லாம் பார்க்கும் போது அவ வெற்றி கூட சேர்ந்து சந்தோஷமாக வாழலனாலும் பாதுகாப்பாவாது இருக்கட்டும் என்று தோணுது 🤔🤔🤔🤔 வெற்றி குடும்பத்தை எல்லாம் சமாளிக்கிற தைரியம் சரண்யா கிட்ட இருக்கு 🤗🤗🤗

பொண்ணு தனியா இருக்காளே அவளை அடிக்கடி போய் பார்த்து ஆதரவாக இருப்போம் என்கிற எண்ணம் பெத்தவங்களுக்கு வரவே இல்லை 😡😡😡😡😡😡


வெற்றி தான் நிற்பான் என்று எல்லோருக்கும் தோணுது 🤔🤔🤔🤔🤔🤔 எனக்கும் தான் 🤩🤩😉
 
Last edited:
சரண்யா 😢😢😢😢😢 இன்னும் எவ்வளவு கஷ்டப்படுவாளோ...

சுகுமார் 🤬🤬🤬🤬🤬🤮🤮🤮🤮🤮 தனியா இருக்க பொண்ணுன்னா அத்தனை இளக்காரம்...😈😈😈😈😈😈

வெற்றி 😡😡😡😡😡😡இவனுக்கு இப்போ தான் குற்ற உணர்வு எல்லாம் வருமா.... இவன் பண்ணினதுக்கு எல்லாம் காலம் பூரா உட்கார்ந்து வருத்தப்பட்டாலும் தீராது.... எப்போ தான் வாயைத் திறந்து பேசுவான்.... 😤😤😤😤😤😤 பிள்ளைகளைப் பார்த்தும் பேசாம போயிட்டு பிள்ளைகளுக்கு ரூம் ரெடி பன்றான்.... 🤦‍♀️
இவன் கூட வந்தாலும் இவன் குடும்பத்தை வேற சரண்யா சமாளிக்கணுமே... 😟😟😟😟😟
கதவைத் தட்டினது யாரா இருக்கும்... 😨
 
Top