சரண்யா யார் யாரை எங்க நிறுத்தணும் என்று தெளிவா புரிஞ்சிக்கிட்டா எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்பது இது தான் போல அந்த வீட்டில் இருக்கும் போது தங்கச்சி பிள்ளைகளை கண்டுக்காத ப்ரியா தனி வீடு வந்ததும் ஆயிரம் ரூபாய் எடுத்து நீட்டுறா
சரண்யா வாழ்க்கை போராட்டமா இருந்தாலும் சுய மரியாதையோடு வாழலாம்
வெட்டி பய நாடு திரும்பிட்டான் குழந்தைய கலைக்க சம்மதம் கொடுத்துட்டு தான் போனாராம் எவ்வளவு பரந்த மனசு
இவன் குடும்பம் திட்டம் போட்டு தான் குழந்தை இருக்கிறதை மறைச்சு இருக்காங்க அப்போ குழந்தை பத்தி தெரியும் போது மனசு மாறுமோ
இந்த அபி மூதேவிய பார்த்ததும் வெற்றி ஓடி வந்து அப்படியே காதலில் பொங்குவான் என்று எதிர் பார்த்து வந்தாள் ஆனால் மூஞ்சு கருகி போச்சு
சரண்யா இந்த வெற்றி கூட சேரவே கூடாது என்று ஒரு பக்கம் தோணுது இன்னொரு பக்கம் இந்த அபி மற்றும் வெற்றி குடும்பம் செஞ்ச பாவத்துக்கு இவங்க எல்லோர் முன்னாடியும் அந்த பெரிய வீட்டில் சரண்யாவும் அவ பொண்ணுங்களும் ராணி மாதிரி வாழணும் என்று தோணுது