Very nice epi. :love: :love: :love: :love: :love:
L Lilylotus New member Member Jan 30, 2020 #52 இன்பன் இவ்வளவு நடந்தும் அந்த வீட்ட விட்டு வராது பாவம் அவ அம்மாக்கு செய்த சத்தியம் தானா காட்டு காண்டாமிருகமா நிஜமா மாறபோகுதா .... சத்தியராஜ் பத்தி தெரியவரும் போது .... சத்தியராஜ என்ன பன்னலாம் .
இன்பன் இவ்வளவு நடந்தும் அந்த வீட்ட விட்டு வராது பாவம் அவ அம்மாக்கு செய்த சத்தியம் தானா காட்டு காண்டாமிருகமா நிஜமா மாறபோகுதா .... சத்தியராஜ் பத்தி தெரியவரும் போது .... சத்தியராஜ என்ன பன்னலாம் .
S saroja Well-known member Member Jan 30, 2020 #53 எத்தனை ஏக்கம் இன்பன் மனசுல சத்தியராஜ் மொள்ளமாரி தனம் யாருக்கும் தெரியாமல் இருக்க தெரியும் போது
S sumiram Well-known member Member Jan 30, 2020 #55 Sathyaraj character ah purithu kolla mudiyala. Avara pathi avanukku theriyumo
J JRJR Well-known member Member Jan 30, 2020 #58 கஷ்டம் தான் இன்பனுக்கு. அன்புக்கு ஏங்கும் சவலை பிள்ளை.
Riyaraj Tamil Novel Writer The Writers Crew Jan 30, 2020 #60 காண்டு இப்ப தான் உன் அப்பன கண்டுக்க ஆரம்பிச்சிருக்க....முழுசா தெரிஞ்சா இப்ப இன்பன் புலம்பல மிஞ்சிடும் உன் புலம்பல் ...
காண்டு இப்ப தான் உன் அப்பன கண்டுக்க ஆரம்பிச்சிருக்க....முழுசா தெரிஞ்சா இப்ப இன்பன் புலம்பல மிஞ்சிடும் உன் புலம்பல் ...