புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண் ஜி கௌரவ் வழக்கம் போல சூப்பர் ராம்நாத் அடங்க மாட்டேங்குறாறே......புத்தி மாறாதோ கௌசல்யா எப்பவும் போல பாசமான அம்மா..... ஒழுங்கா டிக்கெட் கேட்டா கொடுக்கப் போறாங்க தேவையில்லாம ஏன் பேசணும் அப்ப வாங்கி கட்டுங்க..... கௌரவ் ஒருவேளை நிலாவை ஹாஸ்பிடல்ல பார்த்திருப்பானோ(கண்ணல் மொழி கவிதைகள்ல பார்த்திருப்பானோ)