அருமை சரண்.
இந்த நார் இன்னும் என்ன என்ன கூத்து எல்லாம் கட்டி வச்சு இருக்காரோ தெரியல?
அந்த ஆல்பம் பார்க்க பார்க்க கெளரவ் உடைந்த மாதிரி, படிக்கின்ற எங்கள் மனசும் நொறுங்கின feel.
ஸோ sad எபி மா.
குமரன்....... இன்னும் கெளரவ் கிட்ட வாங்கி கட்ட வேண்டியது நிறைய இருக்கு.