Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 28 நிறைவு பகுதி 💕

Advertisement

கஸ்தூரி மான் குட்டியில் ஆரம்பித்த தாய்மையின் தவிப்பு ,எங்கோ மாறி ..

ஆகர்ஷனின்" கௌசிம்மா " வில் முடிந்தது...

பிரித்யு காதல்..
சியாமளா,கிருஷ்ணகுமார் பாசம்...
கௌரவ் புரிதலான பாசம்....

உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கன்னல்கள் ( தித்திப்பு)..😍😍😍😍
உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது....
அழவும் சிரிக்கவும் சிந்திக்கவும் உங்கள் வார்த்தைகள்...கவிதைகள் 🤗🤗🤗(y)(y)(y)

வாழ்த்துக்கள் மா...Stay blessed 😘 😘 💐 💐 💐 💐
Super review ma.
 
Top