Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 18

Advertisement

ஹரி இன்னைக்கு தான் ஒரு தெளிவான நிறைவான, நிதர்சனமான பேச்சு உன்னிடம்☺️☺️☺️☺️☺️☺️மனம் நெகிழ்ந்துவிட்டது... இந்த தெளிவை தானே நர்மதா எதிர் பார்த்தாங்க இனி அனைத்தும் சுபமே என்று நம்புவோம் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

சம்ரு பயந்து நடுங்காமல் நீயும் தெளிந்து வரவேண்டும் ☺️☺️☺️☺️☺️.உன்னோட அம்மா அதை தான் எதிர்பார்க்கிறார்கள் உன்னுடைய உறுதி தான் விரைவில் சுப நிகழ்ச்சியின் தொடக்கமாக இருக்கும்.

சுகன்யா உங்க மனசு தங்கம், உங்களை எல்லாம் யாரும் விலகி போக விடமாட்டாங்க, நீங்க கலங்கும் போது பார்க்க முடியல 🥺🥺🥺🥺🥺🥺நீங்க எப்போதும் வேற லெவல்.🙏🙏🙏


நர்மதா நீங்கள் தான் அனைத்திற்கும் ஒரு நல்வழி காட்ட வேண்டும் 🙏🙏🙏🙏🙏.
Your comments are another level Narmadha ma, “ithai than acku veru aani veru pirikkirathu enpannangalo?” (y)(y)(y) :unsure: :unsure: :unsure:
 
அருமை சரண்.
Well narration.
நர்மதா ம்மா வாயில் இருந்து சம்மதம் வாங்குவது என்பது குதிரை கொம்பு தான். அதையும் ஹரி சாதிச்சுடுவான்.
சுகன்யாம்மா நீங்க always ஆசம் மா.
கண்டிப்பா நீங்களே உங்க ஆத்துக்காரர் மண்டையை உடைச்சுடுங்க. அதுக்கு நம்ம சரணு உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பாங்க 😉😉
சுகன்யா ம்மா, லாவண்யா ம்மா கேரக்டர்ஸ் எல்லாம் படிக்கும்போதே +ve vibes வருகிறது.
 
நர்மதா அம்மாவின் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகி விட்டது. கல்யாண சாப்பாடு சாப்பிட நாங்க ரெடி.
கமலன் வாயை திறக்காமல் இருக்கமாட்டார் விரைவில் தலையில் கட்டுடன் எதிர்பார்க்கிறோம்.
சுகன்யா அம்மா உங்க நாத்திக்கும் எதாவது செய்தீர்கள் என்றால் ரொம்ப புண்ணியமாக போகும்
 
Super update
ஹரியின் பேச்சு நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் நர்மதாவிற்கு நிம்மதி அளிக்கும்.
சுகன்யா சூப்பர்
 
Top