ம்க்கூம் எல்லாம் கூட்டு தான். இல்லைன்னா உங்காளு பொசுக்கு பொசுக்குன்னு கால்ல வுழுவானா?.நானும் ஆறு மணியில் இருந்து எபி வந்துட்டா என்று செக் பண்ணி கிட்டு தான் இருக்கேன் எங்க இருந்து தான் ஸ்லீப்பர் செல் மாதிரி ஆறு பேர் முன்னாடி வந்தீங்க
சாந்தா கதிர் இரண்டு பேருக்கும் அழகருக்கு கல்யாணம் செஞ்சு வைக்க விருப்பம் தான் போல முதலில் அண்ணன் சொன்ன சம்பந்தத்தை மறுத்துட்டு பிறகு இவரா தான் சரின்னு சொல்லி இருக்காரு
அழகர் தன்னோட காதலை ஏத்துக்காததால் அப்பா அம்மா கிட்ட சொல்லல திருவிழாவில் அவன் கிட்ட பேசிட்டு வீட்டுல சொல்லணும் என்று நினைச்சிருக்கா அதுக்குள்ள இவன் செஞ்ச வேலைல அவளுக்கு தான் கெட்ட பேரு
பெரியப்பா அண்ட் விஷால் தான் இந்த கதையோட பொங்கல் பானைகளா அவன் தங்கச்சி மேல கை வைப்பியா அதுக்கு பிறகு அந்த கை உன் உடம்புல இருக்குமா என்று தெரியலையே
அரவிந்த் மட்டும் தான் நியாயமா பேசுறான் ஆனால் தம்பி காரன் ஏதோ ஏழரைய இழுத்து விடுவான் போல
காதல் இல்லை கல்யாணம் செய்ய விருப்பமும் இல்லை ஆனால் திடிருன்னு தாலிய கட்டி சம்சார சாகரத்திலும் குதிச்சிருவானாம்
பேரு மட்டும் டெரரா சூனிய பொம்மை ஆனால் ஆளு சரியான மக்கு பிகரா இருக்கா
தாலி எல்லாம் ரெடியா வாங்கி வச்சிருக்கிறதை பார்த்தால் இந்த கிழவியும் கூட்டா இருக்குமோ
எங்க ஹீரோ என்ன இருட்டுல வாயை பொத்தி தூக்கிட்டு போயா தாலி கட்டுனாரு ஊரே கூடி நிக்க அவ சம்மதம் கேட்டு மீனாட்சி ஆசியோடு மேள தாளம் முழங்க எல்லோர் முன்னாடியும் தாலி கட்டி இருக்கான்ம்க்கூம் எல்லாம் கூட்டு தான். இல்லைன்னா உங்காளு பொசுக்கு பொசுக்குன்னு கால்ல வுழுவானா?.
நாங்க மக்கு பிகரெல்லாம் இல்லை
உங்காளுக்கு எல்லாம் நேர்வழில போறது புடிக்காது போல..
அதெல்லாம் சம்மதம் கேட்டுதான் தாலி கட்டுனான்.எங்க ஹீரோ என்ன இருட்டுல வாயை பொத்தி தூக்கிட்டு போயா தாலி கட்டுனாரு ஊரே கூடி நிக்க அவ சம்மதம் கேட்டு மீனாட்சி ஆசியோடு மேள தாளம் முழங்க எல்லோர் முன்னாடியும் தாலி கட்டி இருக்கான்