Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 4

Advertisement

வாய்ப்பே இல்ல செல்லம்...இந்த ஹீரோவை வட்டம்,சதுரம் எதுலயும் அடக்க முடியாது...அவன் எப்போ என்ன பண்ணுவான்னு அவனுக்கும் தெரியாது... சரணுக்கும் தெரியாது .. ஹீரோ, ஹீரோயினை விட்டுட்டு, நம்ம அழகு பாட்டிக்கு support பண்ணுவோம்
அப்புடி யா சொல்லறீங்க?? சிஸ்.
ஆனா ஹிஸ்டரிய கிளறி பாத்தா எல்லா ஈரோ பிஸ்தாக்களும் அடங்காம இருந்தாலும் பொழுதுபோன பஞ்சாரத்துல வந்துஅடைஞ்சே தீரனுமே சிஸ்.
இல்லைன்னா வாழ்வே மாயம் கதை தான் சிஸ்.
அழகு பாட்டி ஒரு தனிப்பிறவிதான்
 
இதே மாதிரி எங்க ஹீரோயின் நடந்துகிட்டா.... உங்க ஸ்டேட்மெண்ட் இப்படி தான் இருக்குமா...??!!!
மாமியார் பேச்சை கேட்டு புருஷனை எல்லாம் கொடுமை செஞ்ச ஹீரோயின் 😏😏😏😏😏😏😏
கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன் என்று சொன்ன ஹீரோயின் கொலுசு எல்லாம் வாங்கி கொடுத்து சமாதான படுத்தின 🧐🧐🧐🧐🧐🧐 எங்க ஹீரோ வரலாறு எல்லாம் போய் பாருங்க 🤓🤪🤪🥰🥰🤪 இன்னும் லிஸ்ட் பெருசா இருக்கு 🤣🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

இந்த லூசு கூட இனி என்ன எல்லாம் செய்ய போறாளோ 😴😴😴😴 அதை எல்லாம் எங்க ஹீரோ தான் சரி பண்ணுவாரு 😜😜😜😜😜😜😜
 
அப்புடி யா சொல்லறீங்க?? சிஸ்.
ஆனா ஹிஸ்டரிய கிளறி பாத்தா எல்லா ஈரோ பிஸ்தாக்களும் அடங்காம இருந்தாலும் பொழுதுபோன பஞ்சாரத்துல வந்துஅடைஞ்சே தீரனுமே சிஸ்.
இல்லைன்னா வாழ்வே மாயம் கதை தான் சிஸ்.
அழகு பாட்டி ஒரு தனிப்பிறவிதான்
சக்தி இல்லையேல் சிவம் இல்ல தான்... But அதை அவங்க ஒத்துக்காம கெத்தா தானே சுத்துவாங்க... அழகர் அந்த case தான்.... பரிதாப பட்டு லக்ஷ்மிக்கு வாழ்க்கை தந்த range la இல்ல பேசறான்....
 
சக்தி இல்லையேல் சிவம் இல்ல தான்... But அதை அவங்க ஒத்துக்காம கெத்தா தானே சுத்துவாங்க... அழகர் அந்த case தான்.... பரிதாப பட்டு லக்ஷ்மிக்கு வாழ்க்கை தந்த range la இல்ல பேசறான்....
அந்த சக்தியை எரிச்சு சாம்பல் ஆக்குன கதை எல்லாம் மறந்துடுச்சா 😜😜😜😜😜😜😜😜😜 அப்புறம் போனா போகுது என்று உயிர் கொடுத்தோம் 🤣🤣🤣🤪🤪🤪🤪🤪🤪🤪
 
கெத்தா தெனாவட்டா ஒரு ஹீரோவை குடுத்துட்டு ஆரம்பத்துலயே ஆப்பும் வச்சாச்சு.... இருந்தாலும் இவன் கொஞ்சம் ஓவரா தான் போறானோ....

அழகுப் பாட்டி தாத்தா என்ன சவுண்ட் விட்டாலும் இவங்க சவுண்டு மட்டும் குறையவே மாட்டிங்குது... 😂

அரவிந்த் நல்ல அண்ணன்... 😍
அப்பா வேற நெஞ்சை பிடிச்சுக்கிட்டு ஹாஸ்பிடல் போயிட்டாரு இனி இவ என்ன பண்ணப் போறாளோ....
 
அந்த சக்தியை எரிச்சு சாம்பல் ஆக்குன கதை எல்லாம் மறந்துடுச்சா 😜😜😜😜😜😜😜😜😜 அப்புறம் போனா போகுது என்று உயிர் கொடுத்தோம் 🤣🤣🤣🤪🤪🤪🤪🤪🤪🤪
அதுவும் சக்தி தந்தைக்கும்,கணவனுக்கும் இடையில் தவித்ததால் வந்தது தான் ..சரண் கதையும் அதே தான்.
 
Top