அப்புடி யா சொல்லறீங்க?? சிஸ்.வாய்ப்பே இல்ல செல்லம்...இந்த ஹீரோவை வட்டம்,சதுரம் எதுலயும் அடக்க முடியாது...அவன் எப்போ என்ன பண்ணுவான்னு அவனுக்கும் தெரியாது... சரணுக்கும் தெரியாது .. ஹீரோ, ஹீரோயினை விட்டுட்டு, நம்ம அழகு பாட்டிக்கு support பண்ணுவோம்
மாமியார் பேச்சை கேட்டு புருஷனை எல்லாம் கொடுமை செஞ்ச ஹீரோயின்இதே மாதிரி எங்க ஹீரோயின் நடந்துகிட்டா.... உங்க ஸ்டேட்மெண்ட் இப்படி தான் இருக்குமா...??!!!
சக்தி இல்லையேல் சிவம் இல்ல தான்... But அதை அவங்க ஒத்துக்காம கெத்தா தானே சுத்துவாங்க... அழகர் அந்த case தான்.... பரிதாப பட்டு லக்ஷ்மிக்கு வாழ்க்கை தந்த range la இல்ல பேசறான்....அப்புடி யா சொல்லறீங்க?? சிஸ்.
ஆனா ஹிஸ்டரிய கிளறி பாத்தா எல்லா ஈரோ பிஸ்தாக்களும் அடங்காம இருந்தாலும் பொழுதுபோன பஞ்சாரத்துல வந்துஅடைஞ்சே தீரனுமே சிஸ்.
இல்லைன்னா வாழ்வே மாயம் கதை தான் சிஸ்.
அழகு பாட்டி ஒரு தனிப்பிறவிதான்
அந்த சக்தியை எரிச்சு சாம்பல் ஆக்குன கதை எல்லாம் மறந்துடுச்சா அப்புறம் போனா போகுது என்று உயிர் கொடுத்தோம்சக்தி இல்லையேல் சிவம் இல்ல தான்... But அதை அவங்க ஒத்துக்காம கெத்தா தானே சுத்துவாங்க... அழகர் அந்த case தான்.... பரிதாப பட்டு லக்ஷ்மிக்கு வாழ்க்கை தந்த range la இல்ல பேசறான்....
அதுவும் சக்தி தந்தைக்கும்,கணவனுக்கும் இடையில் தவித்ததால் வந்தது தான் ..சரண் கதையும் அதே தான்.அந்த சக்தியை எரிச்சு சாம்பல் ஆக்குன கதை எல்லாம் மறந்துடுச்சா அப்புறம் போனா போகுது என்று உயிர் கொடுத்தோம்