Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 10

Advertisement

அவந்தியை கைக்குள்ள வச்சு மொத்தமா அதிகாரம் பண்ணிட்டு இருந்தாங்க அவளுக்கே தெரியாம.... இப்போ எல்லாம் கை மீறி போயிடுச்சோ ன்னு பயத்துல அவங்க கண்ட்ரோலை இழந்துட்டாங்க.....

சந்தோசமா இருந்த உறவுகளுக்கு இடையில சலசலப்பு, சங்கடம்....
பாவம் நளன், அமலா...

அவந்தி பச்சை களிமண்ணா இருக்காளே.... இவளோட ரொம்ப கஷ்டம்.... 😌 ஆனா நல்ல மனசு..... 😍

போலீஸ்காரர் ஆச்சே சூப்பரா போட்டு வாங்குனான் 🤣
அம்மாவை பத்தி தெரியாமலா இருக்கும் இவனுக்கு .... 🤔

அங்கை பொட்டிய கட்டிட்டாங்க....🤩 இங்க இருந்தா அவங்களுக்கு நெஞ்சு வலி வந்தாலும் வந்துடும் அதான் எஸ்கேப் ஆயிட்டாங்க....🤣🤣🤣🤣
 
Top