அவந்தியை கைக்குள்ள வச்சு மொத்தமா அதிகாரம் பண்ணிட்டு இருந்தாங்க அவளுக்கே தெரியாம.... இப்போ எல்லாம் கை மீறி போயிடுச்சோ ன்னு பயத்துல அவங்க கண்ட்ரோலை இழந்துட்டாங்க.....
சந்தோசமா இருந்த உறவுகளுக்கு இடையில சலசலப்பு, சங்கடம்....பாவம் நளன், அமலா...
அவந்தி பச்சை களிமண்ணா இருக்காளே.... இவளோட ரொம்ப கஷ்டம்.... ஆனா நல்ல மனசு.....
போலீஸ்காரர் ஆச்சே சூப்பரா போட்டு வாங்குனான்
அம்மாவை பத்தி தெரியாமலா இருக்கும் இவனுக்கு ....
Police ku romance ah pesa varathu pola, angai ninaochadu nadakala adunala kilambiyachi ana anga poi phone laye velai ah kaata poguthu nu ninaikiraen, ana darshan ku angai ah pathi terium pola