Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 12

Advertisement

அவந்தி இப்ப தான் யோசிக்க ஆரம்பிச்சிருக்கா... தெளிவாய்டுவா....
ப்ரியன் கண்டிப்பா நல்ல மகன் தான்.. ஆனால் இந்த அங்கை அம்மா க்கு என்ன தான் பிரச்சனை னு தெரில?
 
என்ன இதெல்லாம்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
உங்க ஹார்மி பிள்ளைய இப்படி ஏமாற்றலாமா🤣🤣🤣🤣🤣
கேளுங்க நம்மூ கேளுங்க.😉😉😉😉
அங்கையை வகைவகையா வஞ்சா
தாரேனு சொன்னாங்க. இப்ப
இல்லைன்னு சொல்லிட்டாங்க நம்மூ.🤧🤧🤧🤧🤧🤧
இந்த பிஞ்சு மனசு .... பிஞ்சு மனசு.... பஞ்சுபஞ்சாயிடுச்சு.

( ஏன்டா டேய் நம்மூதங்கம் இதுல ஏதோ உள்குத்து வெளிக்குத்து இருக்குற மாதிரி தெரியுதே🙄🙄🙄🙄🙄🤔🤔🤔🤔)
 
Ipdi mothallayr yosichu iruntha purusankitta intha vilakal irunthu irukkathu.... ipovavathu nalla think pannuma avanthi..... mamiyar Pathi nalla purunjukko...
 
Top