Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 23 (நிறைவு பகுதி)

Advertisement

இங்கே நிறைய அங்கைகள் இருக்கிறார்கள் அவர்களும் சரியாக வேண்டும். இப்படி ஒரு கோணம் இருப்பதே நாமெல்லாம் மறந்து விட்டோம் இப்படியும் இருக்கிறார்கள் என்பதை தெரிவுபடுத்திய சரண்ம்மா க்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துகள் 💐💐💐
 
:love:
"You absolutely nailed the ending. It was so satisfying”


அமலா க்கு ப்ரியனுக்குமே அஷ்மியோட counselling தேவைப்பட்டுருக்கு..

மாற்றம் நம்ம கிட்ட இருந்து தான்... அதுவும் குழந்தைகள் வளர்ப்பு ல இருந்து... அருமையான வார்த்தை கோர்வை sis...

அங்கை இல்லம்...


ஆத்விக் , அனன்யா, துளசி, நிலவன், பிரவீன்னு எல்லா குழந்தைகளும் ப்ரியன் ட்ட attach ஆகிருக்கறது just Wow..

மன தைரியம் எவ்ளோ முக்கியம்.. அங்கை அம்மா மட்டும் மனதைரியத்தோட என் பசங்க னு இருந்துருந்தா னு யோசிக்காமல் இருக்க முடில...

ப்ரியதர்ஷனையும் அவந்திகாவையும் அங்கை அம்மாவையும் மறக்க முடியாது sis...

நிஜமாவே இந்த plot நம்ம இவ்ளோ நாள் ஒரு விசயமாவே நினைக்காததோட முக்கியத்துவத்த காட்டிருக்கு...

அருமையான கதைக்களம் and நீங்க கையாண்ட விதமும் செம்ம as always @Saranya Hema sis...
 
Last edited:
Top