Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இருள் தூவும் நிசப்தம் - 15

Advertisement

சரோஜா சொல்ல முடியாம தூக்கத்துக்கு போறது செம.
காஞ்சனான்னு கண்டுபிடித்துட்டாங்க ஆனா ராகவிய இன்னும் கண்டுபிடிக்கலையே.
இன்னும் இரு எபி தானா... very interesting :love: :love: :love:
 
Nice update sis. Ore tension na iruku sis. Thenthisai ya vittu enga ivlo alainchunga rendu perum. Last la nagai cheetu kanjana mala thaan kaaranama?! :rolleyes: :mad:
 
ஹாய் அன்பூக்களே,

இந்த கதைக்கு தினமும் அத்தியாயம் கேட்கறீங்க. என்னால முடிஞ்சா கண்டிப்பா குடுத்திருப்பேன் நான். ஆனா சூழ்நிலை. குடுக்க முடியலை. அதான் தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ் ? ? ?

இன்னும் இரண்டு பதிவுகள் தான் இருக்கு கதை நிறைவுற. ? ? ?


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். ???

இந்த கதை
நிழலாய் மயங்கும் மையல் கதையில் வந்த மீராவிற்கான கதை. அடுத்த பதிவு சனிக்கிழமை ? ? ?

இருள் தூவும் நிசப்தம் - 15 (1)

இருள் தூவும் நிசப்தம் - 15 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???

https://www.youtube.com/@saranyahematamilnovels
Nirmala vandhachu ???
 
Top