Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 19

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அப்பாடா ஒரு வழியாக நகை கிடைத்து விட்டது
இனியாவது சோமநாதன் நிம்மதியா இருக்கட்டும்

இப்போ நகை கிடைச்சிடுச்சுள்ள
சொந்தக்கார நாய்ங்களை இப்போ வந்து பேச சொல்லுங்க பார்க்கலாம்

திருட்டு போன பொருள்ன்னா அப்படித்தான்
கோர்ட் கேஸ்ன்னு ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் அலை அலைன்னு அலைந்துதான் வாங்க முடியும்

அடடா
நகை திருட்டு பற்றி பேசுறவங்க டாப்பிக் மாறி சண்டை வந்து விடுமோன்னு நினைத்து பயந்துட்டேன்

நகை கிடைத்து விட்டது
அப்போ பணம்?
திருடியவன் யாரோ? என்ன பேரோ?
சொந்தமோ?
Enakum antha doubt iruku
 
Top