Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 4

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே :)

இன்னைக்கு இத்தனை முக்கியமான நாளா இருக்கும்ன்னு நான் நினைக்கவே இல்லை. :) :) :)


சந்தோஷத்துக்கு காரணம் நம்ம வாசுதேவகிருஷ்ணன் கதை புத்தகமா வெளிவந்துட்டான். இன்னொன்னு காண்டஸ்ட் ஸ்டோரிக்கான சர்டிபிகேட் எனக்கு வந்திருச்சு. :) :) :)

நாளைக்கு பையனுக்கு மேத்ஸ் டெஸ்ட். இதுல ரொம்ப லேட்டா தான் டைப் பண்ணவே முடிஞ்சது எனக்கு. நேத்தும் உடம்பு முடியலைன்னு போடலை. இன்னைக்கு பெருசா போடலாம்ன்னு நினைச்சேன். அதுவும் முடியலை. சோ சண்டே நோ லீவ். கண்டிப்பா அன்னைக்கும் பதிவு உண்டு. :) :)

கரெக்ஷன் பண்ணலை இன்னும். கொஞ்சம் நேரத்தில பண்ணிடறேன் :)



சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உன்னில் உருவான ஆசைகள் - 4

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

தர்ஷனுக்கு தாமரையை எப்படி தெரியும்?
இரண்டு பேருக்கும் ஒரே கம்பெனியில் வேலையா?
இல்லை காலேஜ்மேட்ஸ்ஸா?

சரளா அய்யய்யோ பாவம்
பெற்ற பொண்ணுக்கு இப்படி பயந்துக்கிறாள்
இந்த தாமரையும்தானாச்சு
சட்டுபுட்டுன்னு ஒரு கல்யாணத்தை பண்ணி பெற்றவர்களை சந்தோஷப்படுத்தலாமே
 
Last edited:
??...வாங்கணும்,,, ஆனா
வாங்குனது போதும், ஏற்கனவே வாங்கியாச்சு, தேவைன்னா வாங்கலாம்...
சரளாவுக்கு இருக்கும் டென்ஷன்ல சொன்னதைவே திரும்ப திரும்ப சொல்லுறாங்க.. பாவம் பொய் கூட சொல்ல
வரல ??....
தர்சனக்கு தாமரைய தெரியுமா ??????
 
Last edited:
????பொண்ணு பார்க்க வர்றதை உன் பொண்ணுட்ட சொல்லக்கூடாதுன்னு சரளாட்ட சொல்ல,
சரளாவின் பதட்டம்,பொண்ணுங்கட்ட பொய் சொல்ல வராம தடுமாறுவது என்னன்னு சொல்ல??
இந்த ரணகளத்துலேயும் அப்போ புதன் கிழமை டூர் போறோமாங்கன்னு கேட்கறீயே சரளா???.

மாப்பிள்ளை வீட்ல இருந்து போன்,இன்னைக்க வர்றாங்கன்னு சொன்னதும் கண்ணை உருட்டறது, சந்தோஷமா சிரிக்கறது,அதிர்ச்சியாகறது போல பார்க்கறது என சரளா செய்யும் பாவனைய பார்த்து
சோமுவுக்கு பிபி ஏற,நிவி நடிக்காதீங்கம்மான்னு சொல்லிட்டா????.

தாமரையா எனக்கு அண்ணின்னு தர்ஷா கேட்கறானே,தாமரைய அவனுக்கு தெரியுமா????.
தர்ஷாவோட படிச்சவளா, வேலை செய்யறாளா???.அருமையான பதிவு சரண்யா???.
 
Last edited:
Top