Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 5

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 5 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 5 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
????ஹாஹா நான் பிடிச்ச முயலுக்கு மூக்கணாங்கயிறு கட்டியே தீருவேன்னு சிலுத்துட்டு நிக்கிறாரா???.விஜய் வேலை செய்யற காலேஜ்னு தெரிஞ்சே ஜெகன் கூட்டிட்டு வந்தான்னு நெனச்சா???,விஜய்யோட ப்ரெண்ட்ஸூம் கூட்டுக் களவாணிங்களா???.

சின்ன மாமியார் பேச்சுக்கு வாய்ல குத்தற அலகை காது வழியா குத்திறலாம்????.போனவன் சும்மா போகாம கண்ணடிச்சுட்டு போறானே???.பவித்ரா,விஜய் சேர்த்து வைக்க, ஜெகன்,அவன் குடும்பத்துக்கும்,விஜய்க்கும் இடையே மாட்டிட்டு படறபாடு????.

மற மறன்னு சொல்லிட்டு பவித்ரா,விஜய்ய நெனச்சுட்டே இருக்கா??.பார்த்து பார்த்து வளர்த்தவர் இறங்கி வரமாட்டார், எவனோ ஒருத்தன் இறங்கி வரனுமான்னு ஜெகன் சரியா சொன்னான்??.
ஜெகன்,ரஞ்சனியை போட்ட போடுல தான் அமைதியா இருக்காளா???.

ஜெகன் தனியாக இருப்பதை விட பவித்ராவை,விஜய்யுடன் சேர்த்து வைப்பதற்காக தான் இந்த கல்லூரியில் சேர்த்ததாக ரஞ்சனி,ஜோதியிடம் சொல்லி விடுவது சரி????.ஒரு வழியா விஜய், பவித்ரா பார்த்துட்டாங்க☺☺☺.விஜய்யின் நிதானம், சிரித்த முகத்தை பார்த்து அவனா இவன்னு பவித்ராவுக்கு அதிசயமா இருக்கு???.அருமையான பதிவு சரண்யா????.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

விஜய் கூட பவியை சேர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டு ஜெகநாதன் பேட்ச் ஒர்க் பார்த்திருக்கிறான்
மத்த ரெண்டு கூமுட்டைகளுக்கும் இது தெரியலையே

விஜய் கிளாஸ் எடுக்கும் கிளாஸிலேயே பவித்ராவை சேர்த்து ஜெகன் எப்பிடி ஐடியா பண்ணி எப்பிடி கோர்த்து விட்டிருக்கிறான்?

மச்சினிச்சி பவித்ராவின் மீது அக்கா புருஷனுக்கு இருக்கும் பாசமும் பரிவும் கூட அக்காளுக்கும் அண்ணனுக்கும் இல்லையே

அடேய் புரெபசர் வாத்தி
உம்மா கொடுத்து அவளை கவுத்துட்டேன்ங்கிற மிதப்பில் இருக்காதே
இந்த லூசு பவிக்கு பார்வை ஏன் அங்கே போகுது?

ஸ்டெடி பவித்ரா ஸ்டெடி
அவனைப் பார்க்காதே
படிக்க மட்டும்தான் வந்திருக்கே, நீயி
விஜய்யை உன் பின்னாடி வர வை
அவன் பின்னாடி நீ போகாதே

"கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்து கொண்டு......... "
 
Last edited:
:love::love::love:

ஜெகா எல்லோரும் ஒன்னு கூடிட்டாங்க :p:p:p எப்படிய்யா இவங்களை சமாளிக்குற.......
கெரகம் பாரு பொண்டாட்டியை விட்டுட்டு மச்சானை பார்த்து கண்ணாடிக்குறான்.......
So மொத்தமா ஸ்கிரிப்ட் ஜெகா கையில்.......

அருமை தெரிஞ்சதும் எருமையாட்டும் இருக்கமாட்டார்.......
ஆனால் காலத்தில் இறங்கியிருப்பது ஜெகா..... மருமகனாச்சே.......
பவியை நினைக்கலைனாலும் ரஞ்சனி வாழ்க்கை கண்முன்னாடி வரும்....... ஒன்னும் பண்ணமுடியாது.......
சோ விஜய் காட்டில் மழை தான்.......

இவளுக்கு கண்ணு எங்கே போகுது பாரு......
முற்றுப்புள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே
வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா
அடங்காமலே அலை பாய்வதேன் மனம் அல்லவா.........
 
Last edited:
???

பவித்ரா, நீ படிக்க தான் வந்துருக்க... வந்த வேலையை மட்டும் பாரு... சும்மா அவனை பார்க்கிறது.... அவன் உதட்டை பார்க்குற வேலை எல்லாம் வச்சுக்காத.... சும்மாவே வாத்தி டெரரா இருக்கான்... இதுல நீயும் அவனை உசுப்பேத்தி விடாத....


 
Last edited:
Top