பாவம் ஜெகன் அவனும் கெத்தா எவ்வளவுதான் சமாளிப்பான். போற வாத்தி சும்மா போகாம மச்சான பார்த்து கண்ணடித்து விட்டு..... ஏன்டா உன் குசும்புக்கு அளவே இல்லையா. பவி தான் அவனை நினைத்தாலே பயப்படுறாளே இனி எப்படி பாடத்தை கவனித்து, படித்து.....
ரொம்ப கஷ்டம்தான்
ரொம்ப கஷ்டம்தான்