Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 9

Advertisement

அத்தை மகன் மாமா மகள கல்யாணம் செய்துள்ளனர். அசத்தலான பதிவு
 
வாத்தி கோபம் நியாயமானது தான் பாவம் அம்மா குரலோடு வாழ்பவனுக்குதானே தெரியும் அந்த வலி.
எருமைதான் அந்த மரணத்திற்கு காரணம் என்றால் விஜய் செய்வது சரிதான். அந்த வசந்தி பேய் எருமைக்கு துணை போல இருக்கு.
பவி உனக்கு கொஞ்சம் மூளை வளரணும் போல. அநியாயத்துக்கு பயப்படறியே.
முதல்முதலில் விஜய் க்கு சர்க்கரை பொங்கல் குடுத்தியா?
விறுவிறுப்பாக போகுது கதை. நன்றி சரண்யா.
 
Top