Sis உங்க பதிவ படிச்சிட்டு ஹீரோ சாரின் ஆதங்கம்நல்ல வேளை மகிழாம்மா இவனைமாதிரி ஒன்னைப் பெத்தீங்க இரண்டா இருந்தா நாடு தாங்காது. ஆனா துரைக்கு கண்ணுல தண்ணி வந்தா அப்படியே உருகிடும் போலயே மனசு. அப்படிதான் எக்ஸ்லவ்வர்கிட்ட உருகுனானோ?. இவனோட காதலுக்கு வாங்கிக் குடுத்த பொருளோட வகுசிக்கு ஆழிதான் மனசால நொந்து போறா.
ஏன்டா டேய் அலப்பறை நீனுதான் தகிரியமான ஆளாச்சே வேந்தனையே அந்தப்பாடு படுத்தறே எக்ஸ்லவ்வருக்கு வாங்கிக் குடுத்த பொருளையெல்லாம் உன்ற வூட்டுக்கு தூக்கிப் போயி பகுமானத்தை காமிக்க வேண்டியதுதானே.
துரைக்கு ஆழியோட மூக்குத்தியவே இப்பதான் அடையாளம் பாக்கத் தெரியுது.. அதை என்னாமோ இவன் சொந்தக் காசுல வாங்கித் தந்த மாதிரி லுக்கு வுடறான். ஆழிய சரியாப் புரிஞ்சிக்காத இவனுக்கு கண்ணெதுக்கு. அதைய ஊசிவச்சு ஒல்லிவுட்டற வேண்டியதுதான்..
(வாசகர்களின் மைண்டு வாய்ஸ் ஆழியும் இந்த அல்டாப்பும் கண்ணாலம் மூஞ்சதுக்கு அப்பறம் எப்படி இருப்பாங்கங்கிற இமேஜினேஷன்...).அடுத்த ஆத்து அம்புஜத்தை song from எதிர்நீச்சல்#shorts
Veryyy veryyy goooodu girl... One more Agmark Saranya brand mother... Lovely ... நான் தான் சொன்னேனே... ஆழியை மேகம் சூழும் நாள் வெகு தொலைவில் இல்லை என....செம்மஹாய் அன்பூக்களே,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ☺ ☺ ☺ ☺ ☺
கடல் வானமோ கார்மேகமோ – 5 (1)
கடல் வானமோ கார்மேகமோ – 5 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
☁☁
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw