அருமையான பதிவு விதண்டாவாதத்துக்கு பிறந்தவனே... ஆனாலும் உனக்கு இவ்வளவு நக்கல் ஆகாது முறைப்பு எல்லாம் அம்மா அப்பா கிட்ட தான்... Girl friend கிட்ட பெரிய ஆப்பு வாங்கி மூஞ்சி முகறியில காயம் வாங்கியும்....அவ கண்ணீர நினைச்சு உள்ளுக்குள்ளே கொதிக்குது உனக்கு அதுக்காக அவ செஞ்ச தூரோகத்தையும் மன்னிச்சிட்டு வந்துருக்க ஆழிக்கு உன்னோட அக்கறை மட்டும் பத்தாது ஹீரோ சார் கொஞ்சம் அவள ஆழ்ந்து நோக்கி அவ மனசையும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க கார்மேகம் சூழ காத்து நிற்கும் ஆழி.....
துரைக்கு ஆழியோட மூக்குத்தியவே இப்பதான் அடையாளம் பாக்கத் தெரியுது.. அதை என்னாமோ இவன் சொந்தக் காசுல வாங்கித் தந்த மாதிரி லுக்கு வுடறான். ஆழிய சரியாப் புரிஞ்சிக்காத இவனுக்கு கண்ணெதுக்கு. அதைய ஊசிவச்சு ஒல்லிவுட்டற வேண்டியதுதான்..
(வாசகர்களின் மைண்டு வாய்ஸ் ஆழியும் இந்த அல்டாப்பும் கண்ணாலம் மூஞ்சதுக்கு அப்பறம் எப்படி இருப்பாங்கங்கிற இமேஜினேஷன்...).அடுத்த ஆத்து அம்புஜத்தை song from எதிர்நீச்சல்#shorts