Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 5

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩 விதண்டாவாதத்துக்கு பிறந்தவனே... ஆனாலும் உனக்கு இவ்வளவு நக்கல் ஆகாது 😱😱😱😱முறைப்பு எல்லாம் அம்மா அப்பா கிட்ட தான்... Girl friend கிட்ட பெரிய ஆப்பு வாங்கி மூஞ்சி முகறியில காயம் வாங்கியும்....அவ கண்ணீர நினைச்சு உள்ளுக்குள்ளே கொதிக்குது உனக்கு 😡😡😡அதுக்காக அவ செஞ்ச தூரோகத்தையும் மன்னிச்சிட்டு வந்துருக்க😰😰☹️☹️☹️ ஆழிக்கு உன்னோட அக்கறை மட்டும் பத்தாது ஹீரோ சார் கொஞ்சம் அவள ஆழ்ந்து நோக்கி அவ மனசையும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க 🧐🧐🧐 கார்மேகம் சூழ காத்து நிற்கும் ஆழி.....ebeca144c4918eaff5226cc59638fb8c--sweet--pictures-sweet-sixteen-photography.jpg
 
Last edited:
நல்ல வேளை மகிழாம்மா இவனைமாதிரி ஒன்னைப் பெத்தீங்க இரண்டா இருந்தா நாடு தாங்காது. ஆனா துரைக்கு கண்ணுல தண்ணி வந்தா அப்படியே உருகிடும் போலயே மனசு. அப்படிதான் எக்ஸ்லவ்வர்கிட்ட உருகுனானோ?🤔🤔🧐🧐🧐🧐🧐. இவனோட காதலுக்கு வாங்கிக் குடுத்த பொருளோட வகுசிக்கு ஆழிதான் மனசால நொந்து போறா.
ஏன்டா டேய் அலப்பறை நீனுதான் தகிரியமான ஆளாச்சே வேந்தனையே அந்தப்பாடு படுத்தறே எக்ஸ்லவ்வருக்கு வாங்கிக் குடுத்த பொருளையெல்லாம் உன்ற வூட்டுக்கு தூக்கிப் போயி பகுமானத்தை காமிக்க வேண்டியதுதானே.😏😏😏😏😏😏😏

துரைக்கு ஆழியோட மூக்குத்தியவே இப்பதான் அடையாளம் பாக்கத் தெரியுது.. அதை என்னாமோ இவன் சொந்தக் காசுல வாங்கித் தந்த மாதிரி லுக்கு வுடறான். ஆழிய சரியாப் புரிஞ்சிக்காத இவனுக்கு கண்ணெதுக்கு. அதைய ஊசிவச்சு ஒல்லிவுட்டற வேண்டியதுதான்.🤨🤨🤨🤨🤨🤨😑😑😑😑😑.
(வாசகர்களின் மைண்டு வாய்ஸ் ஆழியும் இந்த அல்டாப்பும் கண்ணாலம் மூஞ்சதுக்கு அப்பறம் எப்படி இருப்பாங்கங்கிற இமேஜினேஷன்...🤭🤭🤭😆😆😆😅😅😅).
அடுத்த ஆத்து அம்புஜத்தை song from எதிர்நீச்சல்#shorts
 
மகிம்மா அதான் அவனே சொல்லிட்டானே வாழா வீட்டுக்கு வாழ போறேன்னு... அப்புறம் என்ன அனுப்பி வச்சுடுங்க.... 😄
வாழவந்தான் உங்களுக்கு மட்டும் உங்க பொண்ணை நல்லா தெரியுதோ... 😏
சாருக்கு இப்போ தான் மூக்குத்தி மேல டவுட் வந்திருக்கு... இனி ஆழினியை நோட் பண்ண ஆரம்பிச்சுடுவான்....
 
Top