Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 14

Advertisement

தன்னை‌ இழிவாக பேசிய மாமியாருக்கு பதில் தருகிறேன் என்று ஆத்மாவின் தன்மானத்தை இழிவு படுத்தி விட்டாள் ரிது. ஆத்மா அவளை புரிந்தவன் ஏன் விட்டு சென்றான்?
 
தாய் மாமனா? நாய் மாமனா? குட்டையை குழப்ப வந்திடுவாங்களே எங்கிருந்தாவது…
ஆத்மாவை என்ன்ன்ன நினைச்சிங்க..ரிதுவை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவானா?
ஆனந்தி நீங்க அண்ணாமலைக்கு சரியான ஜோடிதான்..இப்ப மகனை பற்றி கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது..
கலக்குறிங்க SS. விசாலாட்சி மதியவேளையில் காய்ந்த துணிகளை மடித்து வைக்கும்போது…இப்படி காட்சியை visualise செய்வதுதான் எங்க SS ன் தனித்திறமை. அதுக்குத்தான் நாங்களும் இப்படி அடிமைப்பட்டு கிடக்கிறோம்…
 
Top