Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 15

Advertisement

ரிது ஆட்டமா ஆடிட்டா
கண்ணா மன்னானு
கொஞ்சமா வச்சு வாங்கிட்டாளே
ஆத்மா அரண்டு போற அளவுக்கு

இது என்ன தீடீர் திருப்பம்
ஆனந்தி மேல அதிரடியா
??
என்ன ஆச்சு மாமனுக்கு
 
ரிது கோபம் நியாயமானது தான் ஆத்மா அவளை விட்டு சென்றது அவளுக்கு யாரும் இல்லை என்று தானே.
 
Love you baby.... ஒவ்வொரு வார்த்தையும் ஆணி கொண்டு செதுக்கியது போல் இருந்தது .. இது தான் ஆணித்தரமான எழுத்து டா... ரிதுவின் விஸ்வரூபம் அருமை... அண்ணாமலையின் விஸ்வரூபம் அருமையோ அருமை... உன் எல்லா ஹீரோஸ், ஹீரோயின் கவர் பண்ணரதுல கில்லாடி ஆச்சி .. நம்ம ஆத்மாவும் அப்பிடி தான் இருந்தான்.. நடுவுல காணாம போன கொஞ்சம் பக்கத்தை, feviquick போட்டு ஒட்டிடு
Yes
 
Top