அட நம்ம அண்ணாமலை அண்ணன் ஒரே எபியில் ஹீரோ ஆகிட்டாரே..கொஞ்சம் நியாயவான்தான் போல இருக்கு..அப்போ அவர் இத்தனைநாள் கோபத்திலும் ஒரு நியாயம் இருக்கும். ஆனந்தி…நீ காலி.. ரிதுவை பார்த்து நீ சிரிச்சது மாதிரி இப்போ ரிதுவும் உன்னை பார்த்து சிரிக்கும் காலம் வந்திடுமோ..ஆனா கண்டிப்பா ரிது உன்னளவில் கீழே இறங்க மாட்டா. அது மட்டும் நிச்சயம்.
ரிது சும்மா அதிர விட்டுட்டா ஆத்மாவை..நான் திருப்பி திருப்பி நாலுமுறை படித்துவிட்டேன்..பத்ரகாளி ஆட்டம்தான். அவளை மலையிரக்க ஆத்மா என்ன பாடுபடபோறானோ? சூப்பர் எபி SS.