Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 15

Advertisement

unakku venunda Aathma. enna vegam...Ritupuyal nu sollara vegam. Sema adi mavane...inime vittuttu poradha pathi nenappe?

Aha Annamalai-yum aattam aadi irukkaar,prachinai ellaathukkum mukkiya karanam aanandhiyo
 
அட நம்ம அண்ணாமலை அண்ணன் ஒரே எபியில் ஹீரோ ஆகிட்டாரே..கொஞ்சம் நியாயவான்தான் போல இருக்கு..அப்போ அவர் இத்தனைநாள் கோபத்திலும் ஒரு நியாயம் இருக்கும். ஆனந்தி…நீ காலி.. ரிதுவை பார்த்து நீ சிரிச்சது மாதிரி இப்போ ரிதுவும் உன்னை பார்த்து சிரிக்கும் காலம் வந்திடுமோ..ஆனா கண்டிப்பா ரிது உன்னளவில் கீழே இறங்க மாட்டா. அது மட்டும் நிச்சயம்.
ரிது சும்மா அதிர விட்டுட்டா ஆத்மாவை..நான் திருப்பி திருப்பி நாலுமுறை படித்துவிட்டேன்..பத்ரகாளி ஆட்டம்தான். அவளை மலையிரக்க ஆத்மா என்ன பாடுபடபோறானோ? சூப்பர் எபி SS.
 
என்னடா நடக்குது இங்க?
அண்ணாமலை பார்வை எப்போ இப்படி மாறிச்சு?
நம்பவே முடியல. ஆனா கலகம் பிறந்தாதான் நல்ல து நடக்கும்.
ஆனா முருகேஸ்வரி யாரு? ப்ளாஷ் பேக் எப்போ?
 
Top