Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு - 19

Advertisement

வெரி நைஸ் யூடி. புள்ளபூச்சியெல்லாம் கொடுக்கு முளைச்சி கோபம் பட்டு பாவம் அந்த மனிசஷா படுத்தி எடுத்துவிட்டதே ரிது இப்போதுயவது சமாதானம் ஆச்சா???இல்லையா??? மறுபடியும் ஆத்மாவ டார்ச்சர் பண்ணபோகுது!!!
 
இன்னும் ஒரு fb இருக்கு இல்ல ..ரிது ஆத்மா கல்யாணம் எப்படி நடந்தது என்று..ஆத்மா கேட்ட பிச்சைக்கு மனபலமும் தைரியமும் வேண்டும் என்றானே..
மொத்தத்த்தில் ஆத்மா முன்பிருந்த ஆத்மா இல்லை இப்ப என்று புரிந்துகொண்டுவிட்டா ரிது. சூப்பர் SS
 
Top