அப்பா பிள்ளையும் முட்டிகிட்டே இருகாங்க.... ஆனா அப்பா சொன்ன இடத்துக்கு பொண்ணு பாக்க மட்டும் வந்தாச்சு.... அது என்ன அத்தை மேல அப்படி ஒரு கோவம் நாட்டாமை பண்ண வேண்டாம்னு சொல்லுற வாசு....
அண்ணிங்க ரெண்டு பெரும் கூட்டாளி ஆகியாச்சு.... விமலா வீட்டுக்காரனுக்கு மச்சினன் பல்பு கொடுத்த உனக்கு என்ன ஒரு ஆனந்தம்....
தம்பி மறக்காம உக்காருபா மாப்பிள்ளை தெரியல தானே....ஹா ஹா....