Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 8

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 8 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 8 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

அடாவடி போலீஸ் முதல் நாளே தனிகுடித்தனத்துக்கு கூட்டிட்டு வரவச்சுட்டானா???
அதை சொல்லத்தான் தான் அவ்ளோ யோசிச்சுச்சங்களா அன்பரசி......

இந்த முத்துவேல் ரொம்ப பண்ணுறாரு....... அவனும் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறான்........
கல்யாணமும் ஆயாச்சு......... இன்னும் இவர் சொல்றதை தான் செய்யணும்னு ஆடுறாரே.........
அவனுக்கும் கொஞ்சம் சுதந்திரம் கொடுக்கணும்......... இவர் இப்படி முட்டிகிட்டே இருந்தால் அவனும் பதிலுக்கு முட்டுவான்...... இவர் சொல்றதையா கேட்கப்போறான்???
எல்லோரையும் சொல்றவரு வீட்டுக்கு வாழவந்த பொண்ணையும் சொல்லமாட்டாரா அவன் மேல உள்ள கோபத்தில்.......

1 BHK வீட்டுல இத்தனை பேரா???
 
Last edited:
அச்சோ
போலீஸ்காரங்க லைப் கரணம் தப்பினால் குட்டிக்கரணம் போடணும் போலவே
முகேஷ் பாவம்ப்பா
அந்த நாய்களை நல்லா நல்லா வைச்சு வைச்சு செய்யு, வாசு
 
Last edited:

Advertisement

Top