Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 1

Advertisement

இன்னிக்கு நிம்மதியா உங்களுக்கு தூக்கம் வந்துடும் சரண். ஏன்னா நல்ல இடத்தில் தொடரும் போட்டுடீங்கள??
தீப்பொறி திருமுகம்...... நல்லா இருக்குதே பேரு?
தோசை..... டிங்கரிங்....எல்லாம் உங்க ஐடியா தானே?? ??
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கண்மணி நானுன் நிஜமல்லவா கதைக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

அடுத்த கதையோட முதல் பதிவோட வந்துட்டேன். திங்கள்கிழமை வர இருந்த என்னை இன்னைக்கே வரவச்சுட்டீங்களே என் அன்பூக்களே :) :) :)


கவிதை பேசும் வானம் – 1 (1)

கவிதை பேசும் வானம் – 1 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
கம்பு சுத்தல
அம்பு விட்டாச்சு
ஓகே வா
 
Theeppori thirumugama?
Terror piece ah comedy piece ah akitiye?
Yerkanavey rendu perukum arimugam pola
Keerthi family - romba edharthama irundhuchu. ?
Agni fire mari pesi, ore naal la break uppu?
 
Top