Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 18

Advertisement

அக்னி இன்னும் வீட்டில் அவ
என்ன செய்றா எப்படி அம்மா
பழகறாங்க
அவளுக்கு என்ன பிடிக்கும்
எதுவும் தெரியாது
இந்த மாமியார் பணக்கார
பகட்டு ரொம்ப செய்து
அவ மனச நோக வச்சுட்டாங்க
மனநிலை சரியான தான
குழந்தை ஆரோக்கியமா இருக்கும்
 
Nice update

அம்மாவாக போற சந்தோஷத்தை கூட அனுபவிக்க முடியாம பாவம் கீர்த்தி..??

இந்தாம்மா கீர்த்தி நீ ஆசைப்பட்ட கம்மங்கூழும், கருவாடும் எடுத்துக்கோ.. ?

View attachment 1415
இதுல கருவாடு காணோம்?? ??
 
இப்படி பார்த்து பார்த்து, பிரச்சனையை கொண்டு வந்து depression ல நிக்குது இப்போ.
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கவிதை பேசும் வானம் – 18 (1)

கவிதை பேசும் வானம் – 18 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
கீர்த்தி பாவம், அக்னி புரிஞ்சு நடந்துகிறான்
 
Top