உனக்கு முன்னுரிமை வேணும்னு இப்படி எல்லாம் பண்ணுரீயா சுரேன்.... ஆனா நீ மோசமணவனும் இல்ல இப்போ வந்த மாமனார் பேச்சை கேக்குறதுக்கு பதில் இதுவரை உன்னை பெத்து வளர்த்தவுங்க சொல்லுறதை கேளு அப்போ தான் உனக்கு நல்லது.....
ஷாகனா மிஷின் சொல்லுற ஆள் கிட்ட ஒரு ரெமோ இருக்கார் அது உன்கிட்ட வெளிய வரல என்ன பண்ண