Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 3

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 3 (1)
கவிதை பேசும் வானம் – 3 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

அடேய் அண்ணன் இருக்க நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட....... அவனையும் ஏன் உன் கூடவே கோர்த்து விடுற.........
உன்னை மனுஷனாவே மதிக்கலை அவன்........
சனா நல்ல உரக்க சொல்லும்மா அவனுக்கு........ சரியான கிறுக்கனா இருக்கான்....... அவனுக்கு மட்டும் ஆசை பட்ட பொண்ணு பொண்டாட்டி.......
அப்போ அக்னிக்கு......... பொசுக்கிடுவான் சுரேனை.......

அக்னி அந்த கீர்த்தி பஞ்சு கூட தான் பத்திக்குமாம் :p:p:p ஆனால் அந்த பஞ்சு நெருப்பை நோக்கவே இல்லையே.......

ஸ்ரீநி நீ தாறுமாறா அடிவாங்க போற எல்லார் கிட்டேயும்...... முக்கியமா உங்கம்மா கிட்ட..........
சாரதா எல்லாம் வில்லி மாமிமார் தான்........ சாமி கூட பொண்டாட்டியோட சேர்ந்து நின்னு கும்பிடக்கூடாதா???

ஸ்ரீனிவாஸ் உனக்கு அறிவே இல்லை....... பொண்டாட்டி சிரிக்கணும்னா அவ சிரிக்கிற மாதிரி நீயும் நடந்துக்கணும்....... உங்க அம்மா சொல்ற மாதிரி நடந்தால் அவ எப்படி சிரிப்பா.......
ராகா நீ இவன் கேட்கிறான்னு சிரிக்காதே....... அப்போ தான் அடங்குவான்.......
 
Last edited:
?
மாமனுக்கு மரியாதை இல்லையா fire,,, ??
பேரனை கூட பார்க்கவிடாம இப்படி படுத்துதே அதுவும் சொந்த அண்ணன் குடும்பத்தை இந்த சாரதா, என்ன ஜென்மமோ, ???
கோதுமை தோசை இப்படி கூட ஊத்தலாமா ???
 
Last edited:
Top