Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 9

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


உடம்புக்கு முடியலை. உட்காரவே முடியலை. அதான் மெதுவா டைப் பண்ணேன். நாளைக்கு முடிஞ்சா அப்டேட் தரேன். இல்லைன்னா நாளை மறுநாள் தான் :)

டைப் பண்ணினதும் அப்படியே போட்டிருக்கேன். நாளைக்கு கரெக்ஷன் பன்றேன். அட்ஜஸ்ட் பண்ணுங்க :)

கவிதை பேசும் வானம் – 9 (1)
கவிதை பேசும் வானம் – 9 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Super ma unga health ah pathukkonga take care
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


உடம்புக்கு முடியலை. உட்காரவே முடியலை. அதான் மெதுவா டைப் பண்ணேன். நாளைக்கு முடிஞ்சா அப்டேட் தரேன். இல்லைன்னா நாளை மறுநாள் தான் :)

டைப் பண்ணினதும் அப்படியே போட்டிருக்கேன். நாளைக்கு கரெக்ஷன் பன்றேன். அட்ஜஸ்ட் பண்ணுங்க :)

கவிதை பேசும் வானம் – 9 (1)
கவிதை பேசும் வானம் – 9 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Lovely episode
 
Take care of your health saran. விடிய விடிய கதை கேட்டுட்டு வந்து இப்படி பண்றானே ஶ்ரீநி. நல்லா ராகா அவனுடைய weak point ல பார்த்து தாக்குறா சூப்பர். சுரேன் வாயவச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியாதாமா நல்ல பதிலடி கொடுக்கிறா கீர்த்தி. அண்ணின்ற மரியாதையை நல்லா சொல்லி கொடுக்கிறான் அக்னி. சாதனா செம கேரக்டர். :love: :love: :love: :love:
 
Pesa vendiya edathula pesanum keerthana pola......pesakoodatha edathula pesakoodathu suren pola.....sana romba different avaloda edam ennannu therinju nadanthukira.......raaga ipo than oru nalla mudivu panni irukka......adaikkalam pechulaye vachu senjutaar sriya.....iniyaavathu avanum avanoda parents m maaruvaangala.......
 
Top